Category: இந்தியா

குடியரசுத் தலைவா் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த்சின்ஹாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு…

டெல்லி: குடியரசுத் தலைவா் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. குடியரசு…

4வது அலை? நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா… கடந்த 24மணி நேரத்தில் 17,336 பேர் பாதிப்பு..

டெல்லி: நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை பார்க்கும்போது, கொரோனா தொற்றின் 4வது அலை தொடங்கி இருக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடையேயும், சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும் நிலவி…

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பதற்கான விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்

புதுடெல்லி: அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பதற்கான விண்ணப்பம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்ப்பதற்காக மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு…

திரெளபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல்

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திரெளபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.…

ஏக்நாத் ஷிண்டேவுக்கு 14 எம்.பி.க்கள் ஆதரவு! ஆட்டம் காணும் உத்தவ்தாக்கரே அரசு…

சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ்தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு எதிராக சிவசேனா எம்எல்ஏக்களே போர்க்கொடி தூக்கி உள்ளதால், ஆட்சி கவிழும் நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே 22…

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கல்லூரி படிப்புக்கான கியூட்  நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு!

டெல்லி: நடப்பாண்டு முதல் நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் கல்லூரி படிக்க கியூட் (CUET) நுழைவுத்தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கியூட் தேர்வுக்கான தேதிகள்…

நாளை வேட்புமனுத்தாக்கல் செய்யும் திரவுபதி முர்மு, வெங்ககையாநாயுடு, மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு…

டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி,…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக சோனியா காந்தி அவகாசம் வழங்க கோரிக்கை

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக அவகாசம் வழங்க சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோனியா, கடந்த வாரம் டிஸ்சார்ஜ்…

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெளிநாடு பயணம்… அனுமதி வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு…

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இந்த மாதம் 28 ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் செல்ல இருக்கிறார். பாரீசில் உள்ள இன்சீட் பிசினஸ்…