Category: இந்தியா

ஆட்டம் காணும் உத்தவ்தாக்கரே ஆட்சி: மும்பையில் ஜூலை 10ம் தேதி வரை 144தடை!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதால், மாநில ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. இதையடுத்து, அங்கு பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற வருவதால், மும்பையில்…

40எம்எல்ஏக்கள் எஸ்கேப்: முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா பொதுக்குழு கூட்டம் கூடியது…

மும்பை: சிவசேனா கட்சியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், சிவசேனா கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று…

பிரதமர் வருகைக்காக போடப்பட்ட தார் சாலை ஒரேநாளில் பல்லிளித்தது… பெங்களூரு அதிகாரிகளிடம் விசாரணை…

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ஜூன் 20 மற்றும் 21 தேதிகளில் கர்நாடகா சென்றார். அவரது வருகைக்காக 23 கோடி ரூபாய் செலவில் மொத்தம்…

25/06/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,940 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4…

‘அக்னிவீரர்’களுக்கு ஓய்வூதியம் இல்லை என்றால் எம்.பி.க்களுக்கு ஏன் ஓய்வூதியம் ? அக்னிபத் திட்டம் குறித்து வருண் காந்தி காட்டம்

“‘அக்னிவீரர்’களுக்கு ஓய்வூதியம் இல்லை என்றால் 5 ஆண்டுகள் மட்டுமே மக்கள் பிரதிநியாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் எதற்கு ?” என்று வருண் காந்தி கேள்வி…

இந்தியாவில் பாதுகாப்பான கார்களுக்கு விரைவில் நட்சத்திரக் குறியீடு அறிமுகம்…!

டில்லி: இந்தியாவில் பாதுகாப்பான கார்களுக்கு விரைவில் நட்சத்திரக் குறியீடு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய சாலைபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கார்களுக்கு ‘கிராஷ் டெஸ்ட்’…

கேரளாவில் ராகுல்காந்தி அலுவலகம் மீது ஆளும்கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ தாக்குதல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல்காந்தியின் எம்பி அலுவலகம் மீது மாநிலத்தை ஆளும் பினராயி தலைமையிலான மாக்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ சேர்ந்தவர்கள்…

நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்! மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம் செய்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது. தற்போதைய தலைவர் அமிதாப் காந்த்தின் பதவிக்காலம் வரும் 30ந்தேதியுடன்…

அதிமுக பொதுக்குழு, மகாராஷ்டிரா மாநில அரசில் எழுந்துள்ள அரசியல் பிரச்சினை குறித்து கார்டூன் விமர்சனம்!

அதிமுக பொதுக்குழுவில் எழுந்துள்ள சர்ச்சை, இதுதொடர்பாக இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் காரசாரமான கருத்துக்கள் மற்றும், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனாவுக்கு எதிராக அமைச்சர் ஷிண்டே தலைமையில் எழுந்துள்ள…

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்தார்! பிரதமர், அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் பங்கேற்பு…

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, திரவுபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள்…