புதுடெல்லி:
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக அவகாசம் வழங்க சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோனியா, கடந்த வாரம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் குணமடைந்து வருகிறார். இன்று அமலாக்க துறை முன் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக சோனியா காந்தி அவகாசம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.