Category: இந்தியா

எம்.பி.க்களின் கடந்த 5ஆண்டு ரயில் பயண செலவு எவ்வளவு தெரியுமா?

டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள், இந்நாள் எம்.பி.க்களின் ரெயில் பயண செலவு ரூ.62 கோடி என இந்திய ரயில்வே தெரிவித்து உள்ளது. இது தகவல் அறியும்…

01/07/2022 கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 17,070 பேருக்கு பாதிப்பு, 14413 டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 17,070 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், 14413 டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு உள்ளனர். மத்தியசுகாதாரத்துறை இன்று காலை…

எய்ட்ஸ் நோயாளிகளை உதறும் மத்திய அரசு

பூரண குணம் என்ற தீர்வு கிடைக்காமல் மரணத்தை மருந்துகளால் மட்டுமே தள்ளிப் போட்டுக் கொண்டு வரும் பரிதாபத்துக்குரியவர்கள் எய்ட்ஸ் நோயாளிகள். நோயின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பல…

நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கும், கடற்சார் பகுதிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தும்…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் தேதி அறிவிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 18ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

கேரளா: திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம், திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது.…

பான் – ஆதார் எண்களை இணைக்காவிடில் இன்று முதல் ரூ.1000 அபராதம்

புதுடெல்லி: பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்காவிடில் இன்று முதல் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவுப் படி, ஒவ்வொரு…

முதல்வர் பதவி: பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஃபட்நாவிசுக்கு நன்றி தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே…

மும்பை: உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்திருந்த நிலையில், திடீர் திருப்பதாக, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவர்…

மகாராஷ்டிரா மாநில புதிய முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே…. இன்று இரவு பதவி ஏற்பு…

மும்பை: மகாராஷ்டிரா புதிய முதல்வராக அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இன்று இரவு 7.30 மணி அளவில் பதவி ஏற்கிறார். பாஜக ஆதரவுடன்…

பம்ப்செட்களுக்கான ஜிஎஸ்டி உயர்வு! விவசாய துறையை பாதிக்கும் என உற்பத்தியாளர்கள் அதிருப்தி…

கோவை: ‘பம்ப்செட்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு இருப்பதற்கு, கோவையில் உள்ள பம்புசெட் தயாரிப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். மேலும், இந்த உயர்வால்…