Category: இந்தியா

பம்ப்செட்களுக்கான ஜிஎஸ்டி உயர்வு! விவசாய துறையை பாதிக்கும் என உற்பத்தியாளர்கள் அதிருப்தி…

கோவை: ‘பம்ப்செட்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு இருப்பதற்கு, கோவையில் உள்ள பம்புசெட் தயாரிப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். மேலும், இந்த உயர்வால்…

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முக்கிய விவகாரங்களில் கட்சி நிலைப்பாட்டுக்கு எதிராக பேசுவதை தவிர்க்க ஆலசோனை

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மனிஷ் திவாரி எம்.பி. மற்றும் ஆச்சார்யா பிரமோத் கிஷன் ஆகியோர் தெரிவித்திருந்த கருத்துகள் கட்சி நிர்வாகிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதை அடுத்து அவர்களுக்கு…

குடியரசு தலைவர் தேர்தல்: திரௌபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுக்கள் சரியாக உள்ளதாக தகவல்..

டெல்லி: குடியரசு தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அதில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர்…

30/06/2022:இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 18,819 பேருக்கு கொரோனா பாதிப்பு… சிகிச்சையில் 1,04,555 பேர்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும், 18,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சையில் 1,04,555 பேர்…

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் தேவேந்திர பட்நாவிஸ்?

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தை ஆண்டுவந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி கவிழ்ந்துள்ள நிலை யில், புதிய ஆட்சி அமைக்க பாஜக முயற்சி…

ஆட்டோமீது மின்கம்பி விழுந்து தீபிடித்ததில் 8 பேர் உடல் கருகி பலி!

அமராவதி: ஆந்திராவில் ஆட்டோ மீது மின்கம்பி விழுந்து தீ பிடித்ததில், அந்த ஆட்டோவில் பயணம் செய்த 8 பேர் உடல் கருகி பலியாகினர். இந்த சம்பவம் அந்த…

முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் வாக்கெடுப்பு தேவையில்லை! மகாராஷ்டிர சட்டப்பேரவை செயலாளர்

மும்பை: முதல்வர் உத்தவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்துள்ளதால் வாக்கெடுப்பு தேவையில்லை என மகாராஷ்டிர சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ்…

பெரும்பான்மையை நிரூபிக்க‌க் கோரி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவு

மஹாராஷ்டிரா: பெரும்பான்மையை நிரூபிக்க‌க் கோரி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் மகா விகாஸ் கூட்டணியில் இருந்து காங்கிரஸ்…

ஆதார்-பான் இணைக்காவிடில் நாளை இருமடங்கு அபராதம்

புதுடெல்லி: ஆதார்-பான் இணைக்காவிடில் நாளை இருமடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசின் உத்தரவுப் படி, ஒவ்வொரு குடிமகனும், தன்னுடைய பான்…

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் ரோகித் சர்மா பங்கேற்பாரா?

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் ரோகித் சர்மா பங்கேற்பாரா? என்று இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கிலாந்துக்கு…