Category: இந்தியா

செப்., 27 முதல் திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் நடக்க் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலையில் ஆண்டுதோறும் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு…

உதய்பூர் கொலையாளிக்கும் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு நிர்வாகிக்கும் தொடர்பு ?

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் கண்ணையா லால் படுகொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கொலையாளிக்கும் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு நிர்வாகிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ந்தேதி தொடங்குகிறது…

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ந்தேதி தொடங்குவதாக நாடாளுமன்ற செயலகம் அறிவித்து உள்ளது. குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18ந்தேதி நடைபெற உள்ளது. அதுபோல…

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின் 25 சதவீத தொழில் நிறுவனங்கள் மூடல்

2017 ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து குஜராத்தில் மட்டும் இதுவரை சுமார் 2.75 லட்சம் வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை மூடியுள்ளதாக புள்ளிவிவரங்கள்…

மகாராஷ்டிரா மாநில அரசியல் – பாஜகவின் சூழ்ச்சி வெற்றிபெற்றது குறித்து கார்டூன் விமர்சனம் – ஆடியோ

மகாராஷ்டிரா மாநில அரசியல் – பாஜகவின் சூழ்ச்சி வெற்றிபெற்றது குறித்து கார்டூன் விமர்சனம் செய்துள்ளது.

தேச விரோத செயல்களில் ஈடுபடும் சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பின்வாங்காது! ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி: அரசியல் ஆதாயங்களுக்காக தேச விரோத செயல்களில் ஈடுபடும் சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பின்வாங்காது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்…

‘டிபேட்’ விவகாரம்: ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி ஊடகத்தை கடுமையாக சாடிய உச்சநீதி மன்றம்…

சென்னை: நூபுர் சர்மா விவகாரத்தில், சர்ச்சைக்குரிய வகையில் கியான்வாபி மசூதி தொடர்பாக விவாதம் நடத்திய டைம்ஸ்நவ் ஊடகத்துக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்ததுடன், இதுபோன்ற சர்ச்சைக்குரிய விவாதங்களை…

நாடு முழுவதும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு இன்று முதல் தடை!

டெல்லி: நாடு முழுவதும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மத்தியஅரசு தடை விதித்துள்ளது. இந்த தடையானது இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, 100மைக்ரோனுக்கு குறைவான பிவிசி…

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் வரும் 4ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு! ஏக்நாத் ஷிண்டேவுக்கு கவர்னர் உத்தரவு…

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநில புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே வரும் 4ந்தேதி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் கோஷ்யாரி…

நூபுர் சர்மா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்! உச்சநீதிமன்றம் காட்டம்

டெல்லி: நூபுர் சர்மா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அவரது பேச்சால்தான் உதய்ப்பூர் படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம்…