Category: இந்தியா

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி ரூ.250 ஆக விலை நிர்ணயம் என தகவல்…!

டெல்லி: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி ரூ.250 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸை…

பல மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: அமைச்சரவை செயலாளர் ஆலோசனை

டெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்புப் பணிகள் குறித்து அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப்,…

நாடு முழுவதும் இதுவரை 1.42 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு தகவல்

டெல்லி: நாட்டில் 1.42 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:…

ஆசியாவின் பணக்கார‌ர்கள் பட்டியல் – முதலிடத்தில் முகேஷ் அம்பானி

புதுடெல்லி: ஆசிய பணக்காரர் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜாங் ஷான்ஷனின் பாட்டில்…

ஆன்லைனில் ரம்மி விளையாட்டு சட்ட விரோதம்: கேரளா அறிவிப்பு

திருவனந்தபுரம்: ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதமானது என்று கேரளா அறிவித்துள்ளது. கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் மூலமாக சூதாட்டம் போன்ற சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. அப்பாவி மக்கள்…

ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக துளசி விதைகளுடன் கூடிய பைகள் அறிமுகம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துளசி விதைகளுடன் கூடிய ‘‘பச்சை மேஜிக் பைகள்’’ சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை: மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு

டெல்லி: சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துக்கான…

மகாராஷ்டிராவில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாநில கல்வித்துறை தேதிகள் அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 23ம் தேதி தொடங்கி மே 21ம் தேதியில் நிறைவு பெறும் என்று அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.…

குஜராத் மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: 4 நகரங்களில் 15 நாள்களுக்கு இரவு ஊரடங்கு நீட்டிப்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அகமதாபாத் உள்பட 4 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. அம்மாநிலத்தில் அகமதாபாத், சூரத்,…

அசாம் பல்கலைகழக தேர்தலில் பா.ஜ.க. தோல்வி…

அசாம் மாநிலம் கவுகாத்தி பல்கலைகழகத்தில் மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது. முதுநிலை பட்டதாரிகள் யூனியன் சங்கத்துக்கு 15 நிர்வாகிகளை தேர்வு செய்ய நடந்த தேர்தல், பொதுத்தேர்தல் போன்று…