Category: இந்தியா

சர்ச்சை கருத்து: நூபுர் சர்மா மீது கொல்கத்தா போலீஸ் லுக்அவுட் நோட்டீஸ்…

கொல்கத்தா: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த, நூபுர்சர்மா மீது கொல்கத்தா காவல்துறையினர் லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டு உள்ளது. தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் ஞானவாபி…

நூபுர் சர்மா குறித்து உச்சநீதி மன்றம் – சசிகலா சொத்து முடக்கம் குறித்து கார்டூன் விமர்சனம் – ஆடியோ

சென்னை; நூபுர் சர்மா குறித்து உச்சநீதி மன்றம் கடுமையாக விமர்சித்து, அவரை நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க உத்தரவிட்டு உள்ளது. அதுபோல சசிகலா பினாமி பெயரில் வாங்கிய…

காந்திமதிக்கு ரூ.12ஆயிரம் மதிப்புள்ள செருப்புகள்! பக்தர்கள் காணிக்கை!

நெல்லை: நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு ரூ.12ஆயிரம் மதிப்பில் செருப்புகளை பக்தர்கள் காணிக்கையாக கொடுத்துள்ளனர். தமிழக வரலாற்றில் இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற…

நூபுர் ஷர்மா விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்களை திரும்பப் பெற மனு தலைமைநீதிபதியிடம் மனு…

டெல்லி: நபிகள் நாயகம் தொடர்பாக கருத்து தெரிவித்த, நுபுர் ஷர்மா மீதான உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், நீதிபதிகளின்…

ராகுல் காந்தி தொடர்பான வீடியோவை தவறாகப் பரப்பியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்! பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி கடிதம்…

டெல்லி: ராகுல் காந்தி தொடர்பான வீடியோவை தவறாகப் பரப்பியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதி உள்ளார். 3நாள்…

அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது…

டெல்லி: அக்னிபாதை திட்டத்தின் கீழ் ஏற்கனவே கடற்படையில் சேர ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நிலையில், ஜூலை 1ந்தேதி முதல் ராணுவம் மற்றும் கடற்படையில் சேர ஆன்லைன் வாயிலாக…

2019ம் ஆண்டு சிவசேனாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்க மறுத்தது ஏன்? உத்தவ்தாக்கரே கேள்வி

மும்பை: மும்பையில் மீண்டும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ, பாஜக ஆதரவுடன் முதல்வராகி உள்ள நிலையில், கடந்த 2019ம் ஆண்டு மட்டும் சிவசேனாவுக்கு முதல்வர் பதவி வழங்க பாஜக…

02/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 17,092 பேருக்கு கொரோனா பாதிப்பு, 29 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,092 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவல்…

முகமது நபிகள் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடியும் பொறுப்பேற்க வேண்டும்: ராகுல் காந்தி

திருவனந்தபுரம்: முகமது நபிகள் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடியும் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அண்மையில் தொலைக்காட்சி…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஜி.எஸ்.டி. 2.0: ப.சிதம்பரம்

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஜி.எஸ்.டி. 2.0-ஆக மாற்றியக்க முயற்சி செய்யப்படும் என்று முன்னாள் அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள்…