புதுடெல்லி:
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஜி.எஸ்.டி. 2.0-ஆக மாற்றியக்க முயற்சி செய்யப்படும் என்று முன்னாள் அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவையொட்டி, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சி தற்போதைய ஜி.எஸ்.டியை நிராகரிப்பதாகவும், ஆட்சிக்கு வந்ததும் ஜிஎஸ்டி 2.0 ஆக மாற்றியமைக்க நாங்கள் முயற்சி செய்வோம் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.