Category: இந்தியா

லீனா மணிமேகலையின் ‘காளி’ போஸ்டர் ட்விட்டரில் இருந்து நீக்கம்

இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கியுள்ள ஆவணப்படம் ‘காளி’. இந்தப் படத்தின் போஸ்டர் கனடாவின் டொரோண்டோ நகரில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் ஜூலை 2 ம் தேதி…

கோவிட்-19 பூஸ்டர் டோஸ் இடைவெளி ஆறு மாதங்களாக குறைப்பு! ராஜேஷ் பூஷன்

டெல்லி: கோவிட்-19 பூஸ்டர் டோஸ் இடைவெளி ஆறு மாதங்களாக குறைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி…

நுபுர் சர்மா விவகாரம்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் லட்சுமணன் கோட்டை தாண்டிவிட்டனர் என தலைமை நீதிபதிக்கு 117 பேர் கடிதம்  கருத்து

டெல்லி: நூபுர் சர்மா வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறிய கருத்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், நீதிபதிகள் லட்சுமணன் கோட்டை தாண்டிவிட்டனர் என்று முன்னாள்…

லாலு பிரசாத் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை… டெல்லிக்கு அழைத்து செல்ல ஏற்பாடு…

பாட்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.…

நூபுர் சர்மா தலையை துண்டிப்பவருக்கு வீடு பரிசு தருவதாக அறிவித்த முஸ்லிம் மதகுரு அதிரடி கைது!

ஜெய்ப்பூர்: நூபுர் சர்மா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் டெய்லர் ஒருவர் பயங்கரவாதிகளால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், முஸ்லிம் மதகுரு ஒருவர், நூபுர்…

06/07/2022: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,159 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 3.56% ஆக உள்ளது. மத்திய…

அக்னிபாத் திட்டத்தில் இந்திய விமானப்படையில் சேர 7,49,899 பேர் விண்ணப்பம்!

டெல்லி: அக்னிபாத் திட்டத்தில் இந்திய விமானப்படையில் சேர 7,49,899 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் இந்திய விமானப்படை அறிவித்து உள்ளது. மத்தியஅரசு, இந்திய ராணுவத்தின் முப்படைகளில் ஒப்பந்த அடிப்படையில்…

இபிஎஸ் வழக்கை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. கடந்த ஜூன் 21-ஆம்…

ஒற்றை ஜிஎஸ்டி வரி மூலம் ஏழை மக்களுக்கு உதவ முடியும் – ராகுல் காந்தி

புதுடெல்லி: நாடு முழுவதும் குறைவான அளவிலான ஒற்றை ஜிஎஸ்டி வரியை கொண்டு வருவதன் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவ முடியும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்…

வாஸ்து ஜோசியர் சந்திரசேகர் கொலை… மர்ம நபர்களுக்கு வலை…

மும்பையைச் சேர்ந்த பிரபல சரல் வாஸ்து ஜோசியர் சந்திரசேகர் குருஜி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலம் பகல்கொட்டே-வைச் சேர்ந்த சந்திரசேகர் மும்பையில் பணிசெய்து அங்கேயே…