Category: இந்தியா

ட்விட்டர் பதிவுகளை நீக்க மத்திய அரசு நிர்பந்தம்… கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் வழக்கு

ட்விட்டரில் பதிவுகளை நீக்க கோரி ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது. விவசாய சட்டம், கொரோனா கால நிர்வாக குளறுபடிகள், உதய்பூர் சம்பவம் உள்ளிட்ட…

மத்தியஅரசு மீது டிவிட்டர் நிறுவனம் வழக்கு!

டெல்லி: சில அரசியல் கட்சிகளின் கருத்துப் பதிவுகளை நீக்குமாறு மத்திய அரசு கட்டாயப்படுத்துவதாக டிவிட்டர் நிறுவனம் புகார் அளித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே பள்ளி, கல்லூரி மாணவிகள்…

தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்-ஜெட் விமானம் பாகிஸ்தானில் தரையிறங்கியது…

டெல்லியில் இருந்து துபாய்க்கு இன்று காலை 8:04 மணிக்கு புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 9:14 மணிக்கு பாகிஸ்தானின் கராச்சியில் தரையிறங்கியது. விமானத்தின்…

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து தொடர் நிலநடுக்கம்! பொதுமக்கள் பீதி…

போர்ட்பிளேயர்: அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து தொடர் நிலநடுக்கம் இன்று அதிகாலை ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். அந்தமான் கடலில் நேற்று (திங்கள்) மற்றும் இன்று (செவ்வாய்)…

05/07/2022 – COVID-19: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 13,086 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 13,086 ஆக பதிவாகி உள்ளது. நேற்று சிகிச்சை பலனின்றி மேலும் 19 பேர் பலியாகி உள்ளனர். தினசரி பாதிப்பு…

ஒரே நாளில் ரூ.6.8 கோடி காணிக்கை வசூல் செய்து திருப்பதி ஏழுமலையான் சாதனை!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாறு காணாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.6.8 கோடி காணிக்கை வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது திருப்பதி கோயிலின்…

இந்து கடவுளின் படங்கள் பொறிக்கப்பட்ட காகிதத்தின்மீது மாமிசம் பார்சல் செய்து கொடுத்த இஸ்லாமியர் கைது!

லக்னோ; இந்து கடவுள் படங்கள் பொறிக்கப்பட்ட காகிதத்தின்மீது மாமிசம் பார்சல் செய்து கொடுத்த இஸ்லாமியர், அங்கு ஆய்வு செய்ய சென்ற காவலரை தாக்க முயன்றதாக கைது செய்யப்பட்டு…

ஊட்டச்சத்து குறைபாடு நீக்கம்: இன்று ஆலோசனை

சென்னை: ஊட்டச்சத்து குறைபாடு நீக்கம் குறித்து மத்திய அரசு இன்று மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத பொதுவிநியோகத் திட்டம் குறித்து மாநில…

குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்

புதுடெல்லி: குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது. தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன்…

லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.ஜி.பி. மீது விமர்சனம் செய்ததற்காக தன்னை மிரட்டுவதாக கர்நாடக நீதிமன்றத்தில் நீதிபதி குமுறல்…

கர்நாடக மாநில லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.ஜி.பி. சீமந்த் குமார் சிங்-கை விமர்சனம் செய்ததற்காக தன்னை இடமாற்றம் செய்வதாக மிரட்டல் விடப்பட்டுள்ளதாக நீதிபதி சந்தேஷ் தெரிவித்துள்ளார். பெங்களூர் நகர்ப்புற…