Category: இந்தியா

உதவி ஆய்வாளர் தேர்வுக்கு லஞ்சம் வாங்கியதாக கர்நாடக ஏ.டி.ஜி.பி. அம்ரித் பவுல் கைது… பசவராஜ் பொம்மை பதவி விலக வேண்டும் : ராகுல் காந்தி

உதவி ஆய்வாளர் தேர்வுக்கு லஞ்சம் வாங்கியதாக கர்நாடக ஏ.டி.ஜி.பி. அம்ரித் பவுல் இன்று சி.ஐ.டி.போலீசாரால் கைது செய்யப்பட்டார். கர்நாடக பாதுகாப்புத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அம்ரித் பவுல்…

ஹோட்டல்களில் சேவைக் கட்டணம் வசூலிக்கக்கூடாது – மத்திய அரசு

புதுடெல்லி: ஹோட்டல்களும், உணவகங்களும் வாடிக்கையாளர்களிடம் கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஹோட்டல்களும், உணவகங்களும் கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலித்து வருவதாகவும், சில…

தனியார்கள் ஜாமர் கருவிகளை பயன்படுத்துவது சட்ட விரோதம்! மத்திய தகவல் தொடர்புதுறை எச்சரிக்கை…

டெல்லி: ‘தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் செல்லுலார் சிக்னல்களை மறிக்கும் ஜாமர்களை பயன்படுத்துவது சட்டவிரோதமானது’ என தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வழிகாட்டுதல்களின் கீழ் அனுமதிக்கப்பட்டதைத் தவிர, இந்தியாவில்…

கொறடா உத்தரவை மீறி வாக்களிப்பு: ஆதித்ய தாக்கரே உள்பட ஆதரவு எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு?

மும்பை: ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக வாக்களித்த சிவசேனா கட்சியின், உத்தவ்தாக்கரே ஆதரவு எம்எல்ஏக்களான ஆதித்ய தாக்கரே உள்பட பலரது எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி…

இமாச்சலபிரதேசத்தில் பேருந்து மலையில் இருந்து உருண்டு விபத்து – 16 பேர் பலி!

இமாச்சலபிரதேசத்தில் பள்ளி பேருந்து மலையில் இருந்து உருண்டு விபத்து ஏற்பட்டத்தில் மாணாக்கர்கள் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண…

164 பேர் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார் ஏக்நாத் ஷிண்டே….

மும்பை: மகாராஷ்டிரா மாநில புதிய முதல்வராக கடந்த வாரம் பதவி ஏற்ற சிவசேனா கட்சியின் அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில்…

மாடிப்படியிலிருந்து உருண்டு விழுந்த லாலுவுக்கு தோள்பட்டையில் காயம்! மருத்துவமனையில் அனுமதி

பாட்னா: முன்னாள் பீகார் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் இரவு மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து, விபத்துக்குள்ளானார். அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

அமர்நாத் யாத்திரை 50000 பேர் தரிசனம்…

ஜூன் 30 ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் இதுவரை 50000 பேர் பனி லிங்க தரிசனம் செய்துள்ளனர். நேற்று ஒரேநாளில் 17,000 பேர் தரிசனம் செய்ததாக…

சாலைகளில் மழை வெள்ளம்… குதிரையில் ஏறிச்சென்று உணவு டெலிவரி செய்த ஸ்விக்கி ஊழியர்… வைரல் வீடியோ…

மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்திருக்கிறது. நகரின் முக்கிய சாலைகள் நீரில் மூழ்கி உள்ளதுடன் பேருந்து…

04/07/2022 கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 16,135 பேர் பாதிப்பு, 24 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 16,135 பேர் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 24 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று…