Category: இந்தியா

16/08/2022: 10ஆயிரத்துக்கும் கீஅழே குறைந்தது கொரோனா… கடந்த 24மணி நேரத்தில் 8,813 பேருக்கு பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8,813 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு 10ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி…

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம்: குடியரசு தலைவர் பிரதமர் உள்பட தலைவர்கள் மரியாதை…

டெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர்,…

டெல்லி பிர்லா மந்திரில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி… வீடியோ

நாட்டின் 75 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் இருந்து வெள்ளையர்களை வெளியேற்றப் போராடிய சுதந்திர போராட்ட தியாகிகளை இன்றைய இளம்…

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து

புதுடெல்லி: இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, தற்காலிகமாக ஃபிபா ரத்து செய்தது. கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.…

பீகார் மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்

பீகார்: பீகார் அமைச்சரவை விரிவாக்கம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. கடந்த 2000ம் ஆண்டு முதல் பாஜக கூட்டணியில் தொடர்ந்து, மாநிலத்தில் ஆட்சி செய்து…

பீனிக்ஸ் இந்தியா

*இரவில் சுதந்திரம் கொடுத்தான் இங்கும் சூரியோதயம் உண்டென்பதை மறந்தானோ? *முட்டாள்களின் கூட்டம் என்றான்… அறிவாலே உலகத்தை ஆள்கிறோம்! *அழுக்கு தேசம் இதுவென்றான்… உலக அழகிகளின் தேசமிது! *ஆளத்தெரியாது…

அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது! பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை…

டெல்லி: இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும், அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது” என சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி…

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை டூடுல் வெளியிட்டு கவுரவித்த கூகுள்…

டெல்லி: இந்தியாவின் 75வது சுதந்திரன தினம் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரபல இணையதள நிறுவனமான கூகுளும், தன் பங்குக்கு டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தி…

தேசியக் கொடியேற்றினார் பிரதமர்

புதுடெல்லி: பிரதமர் மோடி டெல்லி, செங்கோட்டையில் 9வது முறையாக தேசியக் கொடியேற்றினார். தொடர்ந்து மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், உங்களில் ஒருவனாக இருந்து நான் பெற்ற…

‘ஹலோ’-வுக்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ – மகாராஷ்டிர அமைச்சர்

மும்பை: மகாராஷ்டிரா அரசு அலுவலகங்களில் அதிகாரிகளும், ஊழியர்களும் போனில் பேசும்போது ‘ஹலோ’ என்பதற்குப் பதிலாக இனி ‘வந்தே மாதரம்’ என்று சொல்வார்கள் என்று மகாராஷ்டிர கலாச்சார அமைச்சர்…