ரஷ்யா-வுக்கு உயரே பறந்த இந்திய தேசிய கொடி… வீடியோ…
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை ஒட்டி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. அரசு கட்டிடங்கள், புராதன சின்னங்கள், தொல்லியல் துறையின் கீழ் உள்ள இடங்கள்…
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை ஒட்டி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. அரசு கட்டிடங்கள், புராதன சின்னங்கள், தொல்லியல் துறையின் கீழ் உள்ள இடங்கள்…
பிரோசாபாத்தில் உள்ள காவலர் உணவு கூடத்தில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்று உத்தர பிரதேச மாநில காவல்துறையைச் சேர்ந்த காவலர் மனோஜ் குமார் என்பவர் புகார் கூறியிருந்தார்.…
புதுடெல்லி: சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு வீரர்கள் இனிப்புகள், வாழ்த்துக்களைப் பரிமாறி கொண்டனர். நாட்டு விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவையொட்டிப்…
மும்பை: உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகுவதாக பேட்மிண்டன் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காமன்வெல்த் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால்…
மும்பை: அகில இந்திய வானொலியின் பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி காலமானார். அகில இந்திய வானொலியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற பிரபல செய்தி வாசிப்பாளர்…
டெல்லி: மாநில ஹஜ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிவிக்குமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஹஜ் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் ஹபிஸ் நவுசத் உச்ச நீதிமன்றத்தில்…
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடந்த 3 மாதங்களுக்குள் 2வது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இது காங்கிரசாரிடையே…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,815 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 20,018 பேர் குணமடைந்து உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று…
நாகர்கோவில்: காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல்காந்தி பங்குபெறும் குமரி முதல் காஷ்மீர் வரையிலான 3500 கிலோ மீட்டர் 150நாட்களைக் கொண்ட ‘பாரத் ஜோடா யாத்திரை’ செப்டம்பர் 7ந்தேதி…
டெல்லி: வீடுகள் வாடகைக்கு கொடுத்தால் ஜிஎஸ்டி என தகவல்கள் பரவிய நிலையில், குடியிருப்பு பகுதியை வர்த்தக நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டால் மட்டுமே ஜிஎஸ்டி என மத்தியஅரசு விளக்கம்…