Author: vasakan vasakan

மேற்கிந்திய தீவு கடலில் மூழ்கி 2 தமிழர்கள் உள்பட 3 பேர் பலி

கோவை: கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 55). இவரது மனைவி தேவி (வயது 44). இவர்களது மூத்த மகன் புவன கங்கேஸ்வரன். இவர் மேற்கு…

குழந்தையை தூக்கி சென்ற குரங்கு கிணற்றில் வீசி கொன்றது

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்ட டலபட்ஸா என்ற கிராமத்தில் தாயின் அருகில் தூங்கிய பிறந்து 16 நாட்களே ஆன ஆண் குழதையை ஒரு குரங்கு தூக்கிச்…

பாஜக மீது காங்கிரஸ் முட்டாள்கள் தின தாக்குதல்

டில்லி: போலி வாக்குறுதிகள், பொய் பிரச்சாரம் ஆகியவற்றை தொகுத்து பாஜக மீது காங்கிரஸ் முட்டாள்கள் தின தாக்குதலை நடத்தியுள்ளது. காங்கிரஸ் சார்பில் டுவிட்டரில் 70 வினாடிகள் ஓடக்கூடிய…

கேரளாவில் நாளை ஸ்டிரைக்

திருவனந்தபுரம்: மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத்தை எதிர்த்து கேரளாவில் நாளை (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட…

குவைத் பஸ் விபத்தில் 7 இந்தியர்கள் உள்பட 15 பேர் பலி

குவைத்: குவைத் அரசுக்கு சொந்தமான பெட்ரோலிய கிணறுகளில் தனியார் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். புர்கான் டிரில்லிங் என்ற நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுடன் சென்ற பஸ்…

புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராணசாமி வீட்டுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் வீட்டை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக கூறிவிட்டு போன்…

போட்டியின் நடுவே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த ஹாக்கி வீராங்கணை….வைரலான புகைப்படம்

ஓட்டவா: கனடா நாட்டை சேர்ந்தவர் ஹாக்கி வீராங்கணை ஷீரா ஸமால். இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஒரு போட்டியில் கலந்துகொள்ள சென்ற அவர் பிறந்து 8…

கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தராக பாலச்சந்திரன் நியமனம்

சென்னை: தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலச்சந்திரன் நியமனம் செய்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வராக…

அதிமுக எம்பி முத்துக்கருப்பன் நாளை ராஜினாமா

சென்னை: அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. முத்துக்கருப்பன் நாளை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அதிமுகு ராஜ்யசபா உறுப்பினரான முத்துக்கருப்பன் பதவி ஏற்று…

தமிழகத்திற்கு மோடி வருகையின் போது கடையடைப்பு….வெள்ளையன்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்ரல் 11-ம் தேதி கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். இது…