Author: vasakan vasakan

குவைத் பஸ் விபத்தில் 7 இந்தியர்கள் உள்பட 15 பேர் பலி

குவைத்: குவைத் அரசுக்கு சொந்தமான பெட்ரோலிய கிணறுகளில் தனியார் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். புர்கான் டிரில்லிங் என்ற நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுடன் சென்ற பஸ்…

புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராணசாமி வீட்டுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் வீட்டை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக கூறிவிட்டு போன்…

போட்டியின் நடுவே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த ஹாக்கி வீராங்கணை….வைரலான புகைப்படம்

ஓட்டவா: கனடா நாட்டை சேர்ந்தவர் ஹாக்கி வீராங்கணை ஷீரா ஸமால். இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஒரு போட்டியில் கலந்துகொள்ள சென்ற அவர் பிறந்து 8…

கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தராக பாலச்சந்திரன் நியமனம்

சென்னை: தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலச்சந்திரன் நியமனம் செய்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வராக…

அதிமுக எம்பி முத்துக்கருப்பன் நாளை ராஜினாமா

சென்னை: அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. முத்துக்கருப்பன் நாளை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அதிமுகு ராஜ்யசபா உறுப்பினரான முத்துக்கருப்பன் பதவி ஏற்று…

தமிழகத்திற்கு மோடி வருகையின் போது கடையடைப்பு….வெள்ளையன்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்ரல் 11-ம் தேதி கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். இது…

சென்னையில் 4 வீடுகளில் 70 பவுன் நகை கொள்ளை

சென்னை: சென்னை பெருங்குடியில் ஐடி நிறுவன ஊழியர்கள் 4 பேரது வீடுகளில் 70 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை…

மெரினா போராட்டத்துக்கு ஐகோர்ட் தான் தடை விதித்துள்ளது…..அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,…

புற்றுநோய் வரும் என்பதற்கு ஆதாரமில்லை….ரஜினிக்கு ஸ்டெர்லைட் பதில்

சென்னை: ஸ்டெர்லைட் நிறுவனத்தால் புற்றுநோய் வரும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று நடிகர் ரஜினிக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் பதிலளித்துள்ளது. ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை…

ஜல்லிக்கட்டு போல் காவிரி பிரச்னைக்கு மக்கள் போராட வேண்டும்….தம்பிதுரை

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு போராடியது போல் காவிரி பிரச்னைக்காகவும் மக்கள் போராட வேண்டும் என்று தம்பிதுரை கூறினார். இது குறித்து லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறுகையில்,…