பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் அபாயகரமானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து… மத்திய அரசுக்கு நோட்டீஸ் ?
பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ‘இந்து’ என். ராம் உள்ளிட்ட 9 பேர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை…