Author: Sundar

ஓராண்டில் இருமடங்காக உயர்ந்த ஒரு லிட்டர் பாலின் விலை… கழுதைக்கு வந்த வாழ்வு

ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு ஊரை கூட்டுமளவிற்கு கத்தும் குழந்தையைப் பார்த்து கழுதைப் பால் கொடுத்திருப்பார்களோ என்று கேட்பது வழக்கம். கழுதைப் பால் கொடுக்கும் வழக்கம் இப்போது மகாராஷ்டிரா…

நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக் கூறிய ருமேனிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நாடியா கோமனேசி

உலகின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாகப் போற்றப்படுபவர் நாடியா கோமனேசி, ருமேனியா நாட்டைச் சேர்ந்தவரான இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு…

டோக்கியோ ஒலிம்பிக் 2020 : முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு

2020 ம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு ஜூலை 23 ம் தேதி துவங்கி 8 ஆகஸ்ட்…

ஏழு பதக்க வெற்றிக்குப் பின்னணியில் இருந்தப் பயிற்சியாளர்கள் யார் யார்…

தங்கம் வெள்ளி வெண்கலம் என்று மொத்தம் ஏழு பதக்கங்களை முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி அடுத்து 2024 ல் பாரிஸ் நகரில் நடக்க…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் ஈட்டிய நீரஜ் சோப்ராவுக்கு குவிந்த பரிசுகளின் பட்டியல்…

இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் தடகள வீரரும் இரண்டாவது தனிநபருமான நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து வருகிறது. கொரோனா காரணமாக 2021 ஜூலையில்…

விளையாட்டும்… மோடியின் திசை திருப்பும் அரசியலும்

2014 ம் ஆண்டு ஆட்சிக்கட்டிலில் ஏறிய பாஜக இந்த ஏழாண்டுகளில் மோடி தலைமையில் நாட்டு மக்களுக்குச் செய்தது என்ன என்பதே புரியாமல் உள்ளது. நேருவுடன் ஆரம்ப நாட்களில்…

பார்சிலோனா கால்பந்து கிளப்புடன் மோதல்… 20 ஆண்டுகால ஒப்பந்தம் முடிவு… மெஸ்ஸி இனி விளையாடமாட்டார்…

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும் உலகின் முன்னணி கால்பந்து வீரருமான லியோனல் மெஸ்ஸி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அணியுடனான தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டார். 34 வயதாகும்…

மணல் லாரி ஓட்டுனர்களுக்கு நன்றி தெரிவித்த மீராபாய் சானு

மணிப்பூர் தலைநகர் இம்பால் நகருக்கு கிழக்கே 30 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பளுதூக்கும்…

சபர்மதி ஆசிரமத்தை பொழுதுபோக்குப் பூங்காவாக மாற்றி காந்தியை இன்னொரு முறை படுகொலை செய்யாதீர்கள்

குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை டிஸ்னிலேண்ட் போன்று பொழுதுபோக்குப் பூங்காவாக மாற்றி காந்தியை இன்னொரு முறை படுகொலை செய்யாதீர்கள் என்று காந்தியவாதிகள் கோரிக்கைவைத்துள்ளனர். டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா…

திருடி விற்கப்பட்ட பழங்கால சிலைகள் மற்றும் பொக்கிஷங்கள் திரும்பக் கிடைத்தது

ஈராக் நாட்டில் 2003 ம் ஆண்டு நடந்த அமெரிக்க படையெடுப்புக்குப் பின் அங்கிருந்த ஆயிரக்கணக்கான சிலைகள், வேலைப்பாடுகள் மற்றும் பொக்கிஷங்கள் களவு போனதாகவும், திருடி விற்கப்பட்டதாகவும் கூறப்பட்டுவந்தது.…