Author: A.T.S Pandian

துணை முதல்வர் உதயநிதி மீது, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புகார்!

சென்னை: தனது தாயாரும், அதிமுக வேட்பாளருமான லீமா ரோஸ் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி லட்சிய…

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மே 2வது வாரத்தில் தொடக்கம்! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை (TNEA 2026) – விண்ணப்பப் பதிவு, உத்தேசமாக 2026-ம் வருடம் மே மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கவுள்ளது என அறிவிக்கப்பட்டு…

நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ – நயினார், எடப்பாடி, அண்ணாமலை பங்கேற்பு…

நாகர்கோவில்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு திரட்டும் விதமாக பிரதமர் மோடி இன்று நாகர்கோவிலில் ரோடு ஷோ மேற்கொண்டார். இதில் அதிமுக…

‘தொகுதி மறுவரையறை – அரசியல் அதிகாரத்தை ஒரே மையத்தில் குவிக்கும் மத்திய பாசிச பாஜக அரசின் செயல்பாடு! செல்வபெருந்தகை

சென்னை: ‘தொகுதி மறுசீரமைப்பு” என்ற பெயரில், இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை தகர்த்து அரசியல் அதிகாரத்தை ஒரே மையத்தில் குவிக்க முனையும் மத்திய பாசிச பாஜக அரசின் செயல்பாடுகள்…

“மகளிர் இடஒதுகீட்டுக்கு ஆதரவு – தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! ராகுல்காந்தி…

சென்னை: நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு கொண்டு வரும் “மகளிர் இடஒதுகீட்டுக்கு நிபந்தனையின்றி காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிப்ப தாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். அதே…

இன்று கூடுகிறது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர்…! மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்ய திட்டம்…

டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மத்தியஅரசு மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்…

தொகுதி மறுவரையறைக்கு எதிராக இன்று கருப்புக்கொடி போராட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு…

சென்னை: தி.மு.கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தொகுதி மறுவரையறைக்கு எதிரான கருப்புக்கொடிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இன்று (ஏப்.15) வெளியிட்டுள்ள சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்…

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறையின்…

விஜயின் ‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த விவகாரம்! உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு

சென்னை: நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளத்தில் கசிந்த விவகாரம் சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை மனுவாக தாக்கல் செய்தால், வழக்கு விசாரணைக்கு…

பா.ஜ.க கொட்டத்தை அடக்கவேண்டும்! தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…

தருமபுரி: பா.ஜ.க கொட்டத்தை அடக்கவேண்டும் என தருமபுரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக கூறினார். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23ந்தேதி நடைபெற…