Author: A.T.S Pandian

2027 நவம்பருக்குள் துறைமுகம் – மதுரவாயல் மேம்பால பணிகள் நிறைவுபெறும்! சென்னை துறைமுகதலைவர் தகவல்

சென்னை: துறை​முகம் – மதுர​வாயல் இடையே​யான மேம்​பாலப் பணி​கள் 2027 நவம்​பர் மாதத்​துக்​குள் நிறைவடை​யும் என்​று சென்னை துறை​முகத்​தின் தலை​வர் எஸ்​.​விஸ்​வ​நாதன், காம​ராஜர் துறை​முகத்​தின் தலை​வர் ஜெ.பி.ஐரின்…

தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்!

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளது. இது…

ஓதுவார் பயிற்சி வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத் தொகை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..

சென்னை: ஓதுவார் பயிற்சி வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வடபழனி ஓதுவார் பயிற்சி பள்ளியில் பகுதி…

முதல்வர் விஜய்க்கு நன்றி: சிறையில் இருந்து விடுதலை ஆனார் சவுக்கு சங்கர் …

சென்னை: முந்தைய திமுக அரசால் பல்வேறு வழக்குகள் போடப்பட்டு குண்டர் சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்ட சவுக்கு சங்​கர் மீதான குண்டர் சட்டத்தை விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு…

மே 25-ந்தேதி முதல் கால்நடை மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்…

கோவை: மே 25-ந்தேதி முதல் கால்நடை மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர மே 25-ந்தேதி…

வாட்ஸ் அப் மூலம் பிறப்புச் சான்றிதழ்! சென்னை மாநகராட்சி அசத்தல்…

சென்னை: வாட்ஸ் அப் மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஜுன் 1ந்தேதி கல்வி…

மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி! முதல்வர் விஜய் உத்தரவு…

சென்னை: தவெக பதவி ஏற்றதும், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆன்மிஸ் ஸ்தலங்கள்அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. அதன்படி சுமார் 717 கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த…

சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த கு.ப.கிருஷ்ணனுக்கு அரசு பதவி!  முதல்வர் விஜய் தாராளம்…

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப. கிருஷ்ணனை நியமித்து, முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தேர்தலில் போட்டியிடாத மற்றும் அரசு அதிகாரிகள் அல்லாத…

கோவையில் 10 வயது சிறுமி கொலை! குற்றவாளிகள் இரண்டு பேர் கைது…

கோயம்புத்தூர்: கோவையில் 10வயது சிறுமி கொலை வழக்கில் இந்த கொடூர குற்றத்தை செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசரணையில், குற்றவாளி கார்த்திக் சிறுமி காணாமல்…

உயர் நீதிமன்றத்தில்  ஆஜராக 5 தற்காலிக குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம்! தமிழக அரசு ஆணை

சென்னை: உயர் நீதிமன்றத்தில் ஆஜராக 5 தற்காலிக குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியில்…