சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..
டெல்லி: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியானது. இத்தேர்வின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 93.70 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. CBSE 10th Result…
டெல்லி: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியானது. இத்தேர்வின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 93.70 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. CBSE 10th Result…
மீஞ்சூர்: மீஞ்சூரில் 21 வயது பெண்ணை ஒரு கும்பல் அரிவாளால் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு…
டெல்லி: ஐ.பி.எல் 2026 தொடருக்கான இரண்டாம் கட்ட அட்டவணை வெளியாகி இருக்கிறது. அதன்படி, சி.எஸ்.கே., குஜராத் டைட்டன்ஸ் போட்டிகளுக்கான அட்டவணையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதுடன், ஏப்ரல்…
லக்னோ: “மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை வரவேற்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறி உள்ளார். நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு நீண்ட காலமாக…
சென்னை: கருணாநிதி ஆட்சியில் மதுரைக்கு வரமுடியாத நிலையில் இருந்தவர் ஸ்டாலின் என்றும், பயத்தில் கண்டதை உளறி வருகிறார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.…
சென்னை: நாடாளுமன்றத்தில் நாளை தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் திமுக மாவட்ட செயலாளர்க ளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். தொகுதி…
சென்னை: பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சு இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதை…
டெல்லி: மத்திய அரசு நாளை (ஏப்ரல் 16) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வீடுகள் தோறும் கருப்புகொடி ஏற்றப்படும்…
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை என்று த.வெ.க தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஏப்ரல் 16 முதல் 18,…
சென்னை: தமிழ்நாட்டில், ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்றும், பிரியங்காவும் பிரசாரம் செய்ய வருகிறார் என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்…