Author: A.T.S Pandian

முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு விசிகவில் இருந்து விலகல்

சென்னை: விசிக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு கட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகினார். அதிகார போதையில் தவெகவில் இணைந்துள்ள விசிகவின் நிலையை கண்டித்து, கட்சியில்…

காங்கிரஸை விமர்சிக்க குறைந்தபட்ச அரசியல் அனுபவமாவது வேண்டும்! உதயநிதியை விளாசிய சசிகாந்த் செந்தில்…

சென்னை: காங்கிரஸை விமர்சிக்க குறைந்தபட்ச அரசியல் அனுபவமாவது வேண்டும், உதயநிதி ஸ்டாலினை காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி திமுக உடனான…

வாக்கு எண்ணிக்கை நாளன்றே ஆட்சியமைக்க திமுக – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை! அம்பலப்படுத்திய மாணிக்கம் தாகூர்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாள் அன்றே திமுக – அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்…

கடந்த 10 நாட்களில் 4வது முறை: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு…

சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 4வது முறையாக இன்று மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விலைவாசிகள் உயரும் என அச்சம் பொது மக்களிடையே எழுந்துள்ளது.…

8000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதியா? சுகாதாரத்துறை விளக்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 8000 தனியார் மருத்துவமனைகள் திறக்க தவெக அரசு அனுமதி வழங்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை விளக்கம்அளித்துள்ளது. இந்தச்…

2026-ஆம் ஆண்டிற்கான முதல் குடியரசு தலைவர் விருது! எச்.வி.ஹண்டே உள்பட 66 பேருக்கு இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் திரௌபதி முர்மு

டெல்லி: 66 பேருக்கு 2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்குகிறார். அதன்படி, டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில், இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.…

பராமரிப்பு பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட 9 ரயில்கள் மே 27ந்தேதி முதல் மாற்று பாதையில் இயக்கம்!

திருச்சி: பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 9 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.…

திருச்சியில் சிகிச்சைக்கு வந்த நர்சிங் மாணவி உயிரிழப்பு: பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து விசாரணை குழு அமைத்தது தமிழநாடு அரசு

திருச்சி: திருச்சியில் சிகிச்சைக்கு வந்த நர்சிங் மாணவி உயிரிழப்பு தொடர்பாக உயிரிழந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் திரண்டு போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, இந்த…

8000 தனியார் மருத்துவமனைக்கு அனுமதி – மருத்துவத்துறை தனியார்மயமா? சீமான் கேள்வி…

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, 8000 தனியார் மருத்துவமனைக்கு அனுமதி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது, மருத்துவத்துறையை தனியார்மயமாககும் திட்டமா என நாம் தமிழர் கட்சி…

நாளை (ஞாயிறு) சென்னையில் மின்தடை செய்யப்படும் இடங்கள் – விவரம்…

சென்னை: பராமரிப்புபணி காரணமாக சென்னையில் நாளை (மே 24ம் தேதி.. ஞாயிற்றுக்கிழமை) மின்தடை செய்யப்படும் இடங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், பொதுவாக ஞாயிறு அன்று…