இளைஞர் காங்கிரஸ் சேவைக்கு பெங்களூரு மருத்துவமனை புகழாரம்
பெங்களூரு இளைஞர் காங்கிரஸார் ஆக்சிஜன் அளித்து உதவியதற்குப் பெங்களூரு ஜெயஸ்ரீ மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை புகழ்ந்து கடிதம் அனுப்பி உள்ளது. கொரோனா பாதிப்பு நாடெங்கும் அதிகரித்து வருகிறது.…
பெங்களூரு இளைஞர் காங்கிரஸார் ஆக்சிஜன் அளித்து உதவியதற்குப் பெங்களூரு ஜெயஸ்ரீ மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை புகழ்ந்து கடிதம் அனுப்பி உள்ளது. கொரோனா பாதிப்பு நாடெங்கும் அதிகரித்து வருகிறது.…
டில்லி நேற்று மேற்கு வங்கத்தில் இருந்து திரும்பிய பாஜக தலைவர் ஜே பி நட்டா உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தது குறித்துப் பல ஊகங்கள் எழுந்துள்ளன. மேற்கு…
கவுகாத்தி இஸ்லாமியர்கள் தங்களுக்கு வாக்களிக்காததால் அசாம் மாநில பாஜக தனது சிறுபான்மை பிரிவைக் கலைக்க உள்ளது. நடந்து முடிந்த அசாம் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மையான…
மும்பை கொரோனா தொற்றை விரைவில் கண்டறியும் சாதனம் நிறுவுதல் தொடர்பாக இஸ்ரேல் வல்லுநர்களை இந்தியா வர அனுமதிக்க ரிலையன்ஸ் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இரண்டாம் அலை பரவலில்…
டில்லி கோவிஷீல்ட் தடுப்பூசி இரு டோஸ்கள் போட்டுக் கொள்ளும் கால இடைவெளியை அதிகரிக்க அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் மிக…
சென்னை நடிகர் பால சரவணன் தனது தங்கையின் கணவர் கொரோனாவால் மரணம் அடைந்ததாக உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். கொரோனா இரண்டாம் அலை தொற்றால் நாடெங்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டு…
பெங்களூரு கொரோனா தடுப்பூசி குறித்த முக்கிய சந்தேகங்களுக்கான விடைகள் இதோ கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிகவும் வேகமாகப் பரவி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே…
திருவனந்தபுரம் கொரோனா கட்டுப்பாடு காரணமாகக் கேரளாவில் நாளை முதல் மே 16 வரை முழு ஊரடங்கு அமலாகிறது. இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகக் கேரளாவில் பாதிப்பு…
மாஸ்கோ ஒரே டோஸ் கொரொனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பரவலைத் தடுக்க கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள்…
டில்லி இந்தியாவில் நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,182 பேர் அதிகரித்து…