Month: January 2024

தலித் பெண்ணை துன்புறுத்திய வழக்கில் எம் எல் ஏ மகன், மருமகள் கைது

சென்னை திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகனும் மருமகளும் தலித் சிறுமியை துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்/’ சென்னை பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர். இ.கருணாநிதியின்…

ராகுல் காந்தி யாத்திரையில் நிதிஷ்குமார் பங்கேற்க மாட்டாரா?

பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க மாட்டார் என அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளனது. இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை மணிப்பூர் மாநிலத்தில்…

சவுதி அரேபியா முதல்முறையாக மரபுகளை மீறி மதுபான கடைக்கு அனுமதி…

சவுதி அரேபியாவில் முதல் முறையாக மதுபான கடை திறக்கப்பட உள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த மதுபானக் கடை திறக்கப்பட உள்ளதாக அந்நாட்டு இளவரசர் மொஹமத் பின்…

காrர்கே அடுத்த மாதம் தமிழகம் வருகை

டில்லி அடுத்த மாதம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழகம் வர உள்ளார். வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

1 கோடி ரூபாய் மதிப்பிலான காலாவதியான பீர் பாட்டில்கள் பறிமுதல்

டெல்லியில் 45 மெட்ரிக் டன் அளவிலான காலாவதியான பீர் பாட்டில்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து டெல்லி துவாரகா பகுதியில்…

அங்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சொத்துக் குவிப்பு வழக்கை காரணம் காட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரிடம் இருந்து ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற்று சிறையில் இருக்கும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்…

நாடாளுமன்ற தேர்தலில் செயல்திறன் இல்லாத அமைச்சர்களின் பதவி பறிபோகும் : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதை அடுத்து தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுவை என மொத்தமுள்ள 40…

கங்கையில் மூழ்கினால் ரத்தப்புற்றுநோய் சரியாகிவிடும் என நம்பி சிறுவனை நீரில் மூழ்கடித்து சாகடித்ததாக 3 பேர் கைது

டெல்லி சோனியா விஹார் பகுதியில் பூ வியாபாரம் செய்பவர் ராஜ்குமார் சைனி இவரது 7 வயது மகன் ரவி-க்கு உடல்நிலை சரியில்லாததை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு…

இந்தியா உலகின் நம்பர் 1 நாடாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது! அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: ராமர் பாதையில் நாம் சென்றால் இந்தியா நம்பர்-1 நாடாக மாறுவதை யாரும் தடுக்க முடியாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். அயோத்தி…

சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர்: இரண்டே நிமிடத்தில் உரையை முடித்த கேரள கவர்னர்…

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது கான் இரண்டே நிமிடத்தில் தனது உரையை நிறைவு செய்தார்.…