Month: March 2023

மேகாலயா சட்டப்பேரவையில் பரபரப்பு: ஆளுநரின் இந்தி உரைக்கு எதிர்க்கட்சி எம்எல்ஏவுடன் அமைச்சர்களும் எதிர்ப்பு…

ஷில்லாங்: மேகாலய சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (மார்ச் 20) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது அவையில் ஆளுநர் இந்தியில் உரையாற்றி னால் இதற்கு சில கட்சி உறுப்பினர்கள்…

செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை

சென்னை: நெஞ்சுவலி மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம்…

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் 6.8 ரிக்டரில் நிலநடுக்கம் – டெல்லி உள்பட வட மாநிலங்களும் அதிர்ந்ததால் பொதுமக்கள் அச்சம்

டெல்லி: இந்தியாவின் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நள்ளிரவு ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத் காரணமாக, அதன் தாக்கம் டெல்லி உள்பட இந்தியாவின் வட…

ஏப்.1-ம்தேதி சுங்கச்சாவடிகளில் லாரி உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: ஏப்ரல் 1-ம்தேதி சுங்கச்சாவடிகளில் லாரி உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ்,…

உலகளவில் 68.26 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

மார்ச் 22: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 305-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

மம்மியூர் சிவன் கோயில்

மம்மியூர் மகாதேவன் திருக்கோயில், கேரளா மாநிலம், குருவாயூர், திருச்சூரில் அமைந்துள்ளது. கிருஷ்ணபகவான் தன் அவதாரம் முடித்து வைகுண்டம் சென்றதும் துவாரகை நகரம் கடலில் மூழ்கியது. கிருஷ்ணனால் வடிவமைக்கப்பட்ட…

ஏப்ரல் 8-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

டெல்லி: சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க அடுத்த மாதம் (ஏப்ரல் 8-ம் தேதி) பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை…

தனிப்பட்ட வாழ்க்கையில் எட்டிப்பார்க்க எந்த ஊடகங்களுக்கோ, அரசு அமைப்புகளுக்கோ உரிமை இல்லை! கேரள உயர் நீதிமன்றம் அதிரடி

திருவனந்தபுரம்: எந்தவொரு சரியான காரணமும் இல்லாமல் குடிமக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை எட்டிப்பார்க்க ஊடகங்கள் அல்லது அரசு நிறுவனங் களுக்கு உரிமை இல்லை என கேரள உயர்நீதிமன்றம் அதிரடியாக…

ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை இயற்ற மாநிலஅரசுக்கு அதிகாரம் உண்டு! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்த மட்டுமே சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என மத்தியஅரசு விளக்கம் அளித்துள்ளது. இதன் காரணமாக ஆன்லைன் விளையாட்டுக்கு தடை…