Month: May 2022

மே 22ந்தேதி கோவில் பூசாரிகள் நல சங்க மாநாடு! சேகர்பாபு

சென்னை: கோயில் பூசாரிகள் நல சங்கத்தின் சென்னை மண்டல மாநாடு மே 22ல் நடைபெற உள்ளது இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்க…

நூல் விலை உயர்வு: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளர். பருத்தி, நூல் விலை கடுமையாக உயர்ந்துவருவதால், நூல் விலை…

ஜி5ல் ஆர்.ஆர்.ஆர்.!

ஜி5ல் ஆர்.ஆர்.ஆர்.! இந்த வருடத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஆர் ஆர் ஆர் ’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியானது. இயக்குநர்…

நூல் விலை கடும் உயர்வு: ஈரோடு, திருப்பூரில் ஜவுளி வியாபாரிகள் 2 கடையடைப்பு போராட்டம் தொடங்கியது…

ஈரோடு: விண்ணை முட்டும் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு, திருப்பூரில் ஜவுளி வியாபாரிகள் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் அறிவித்தனர். இந்த போராட்டம் இன்று காலை…

புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்க இன்று நேபாளம் செல்கிறார் பிரதமர் மோடி

காத்மாண்டு: புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று நேபாளம் செல்கிறார். புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்க, நேபாளம் வருமாறு பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர்…

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 164ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற உள்ளது. சென்னைப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில்…

இலங்கை நிதி நெருக்கடி குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று விளக்கம்

Prime-Minister-Ranil-Vickremesinghe-gives-an-explanation-today கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்து அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இன்று விளக்கம் அளிக்கவுள்ளார். வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை,…

நீட் தேர்வுக்கு விண்ணபிக்க கால அவகாசம் 2வது முறையாக நீட்டிப்பு

புதுடெல்லி: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேர்வதற்காக…

உலகில் 52.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலகில் 52.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகம் முழுவதும் 52,11,48,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

ஈரோடு மாவட்டத்தில் இன்றும் நாளையும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இன்றும் நாளையும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு நடத்த உள்ளனர். ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மலையப்பாளையம், எம்மாம்பூண்டி, கெட்டிசெவியூர்,…