Month: March 2022

எஸ்.பி.வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.23 கோடி சொத்து சேர்த்ததாக முதல்தகவல் அறிக்கை பதிவு….

கோவை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்மீது வருமானத்துக்கு அதிக மாக 3,928 சதவீதம்,…

பாக்யராஜ் – சாக்க்ஷி.. பலூன் பறக்கவிட்டது ஏன்?

பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ், ஹீரோயின்கள் சாயா சிங், சாக்ஷ்சி அகர்வால் ஆகியோர் சிறப்பான ஒரு பணியைச் செய்திருக்கிறார்கள். அதற்கு முன் ஒரு முக்கியமான விசயத்தை…

குஜராத் துறைமுகத்தில் போதைப் பொருள் மறிமுதல் : குற்றப்பத்திரிகை தாக்கல்

டில்லி குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் முந்த்ரா துறைமுகம் அமைந்துள்ளது.…

காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்க இளைஞர்களுக்கு வழி விட தயார் : ப. சிதம்பரம் பேட்டி

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நான்கு மாநிலங்களில் ஆளும் கட்சியே மீண்டும் வெற்றி…

அமைச்சரவை அமைக்க உதவ 4 மாநிலங்களில் பாஜக மேலிடப் பார்வையாளர்கள் நியமனம்

டில்லி பாஜக வெற்றி பெற்ற 4 மாநிலாக்களில் அமைச்சரவை அமைக்க உதவ மேலிடப் பார்வையாளர்களை நியமித்துள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் 4…

பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க விமரிசையாக நடைபெற்று வரும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம்…

சென்னை: பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. காலை 7.30 மணி அளவில் தொடங்கிய திருத்தேர், 4…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  7.01 லட்சம் சோதனை- பாதிப்பு 2,568

டில்லி இந்தியாவில் 7,01,773 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,568 பேர்…

சலூன் கடை உரிமையாளர் கொலை : இந்து முன்னணி நிர்வாகி கைது

கோவை சலூன் கடைக்காரர் ஒருவரைக் கொன்றதாக இந்து முன்னணி நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் தெலுங்கு பாளையம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் சசிகுமார் என்னும்…

ஹிஜாப் விவகாரம்: கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது – பரபரப்பு

பெங்களூரு: பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இதையடுத்து கர்நாடக மாநிலத்தின்…

கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று மதியம் சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டின் கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். பகல் 12 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில்…