Month: January 2022

கொரோனா ஊரடங்கு காலத்தில் சாலை சீரமைப்பு பணிகள் முடுக்கிவிட்ட மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி…

சென்னை: கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட இந்த காலக்கட்டத்தில், சென்னையில் சாலை சீரமைப்பு பணிகள் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி முடுக்கி விட்டுள்ளார். சேதமடைந்த சாலைகள்…

இந்தியாவை வலுப்படுத்த பொது சிவில் சட்டம் உதவும்… உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசு தகவல் …

மதம், இனம், ஜாதி என்று எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் நாடு முழுவதும் உள்ள இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் குறித்து கடந்த சில…

2021ம் ஆண்டு சென்னையில் வீடு விற்பனை 38% அதிகரிப்பு…

சென்னை: 2021 ஆம் ஆண்டில் சென்னை குடியிருப்பு விற்பனை 38% வளர்ச்சி; இந்த ஆண்டில் 11,958 வீடுகளின் விற்பனையை பதிவு செய்துள்ளது என சொத்து ஆலோசனை நிறுவனமான…

இ-வாடகை ஆன்லைன் செயலி, வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம்!  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: இ-வாடகை ஆன்லைன் செயலி, வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…

பிரதமரின் தமிழக பயணத் திட்டம் ரத்தானதாக தகவல்…

சென்னை: பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் புதியதாக திறக்கப்பட உள்ள 11…

தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் ரூ.97.01 கோடி மதிப்பீட்டில் கட்டடங்கள்! முதல்வர் ஸ்டாலின் திறப்பு

சென்னை: தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் மூலம் ரூ.97.01 கோடி மதிப்பீட்டில் கட்டடங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு…

திங்கட்கிழமைதோறும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு…

சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து…

முழு ஊரடங்கின் போது திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி

சென்னை: முழு ஊரடங்கின் போது திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த…

ஞாயிறு முழு ஊரடங்கு: வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட மாட்டாது – நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட மாட்டாது என்று உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வண்டலூர் அறிஞர் அண்ணா…

தேர்தல் தொடர்பாக புகார்களை இ- விஜில் செயலியில் அளிக்கலாம் – தலைமை தேர்தல் ஆணையர்

புது டெல்லி : தேர்தல் தொடர்பாக புகார்களை இ- விஜில் (cVIGIL) என்ற செயலியில் அளிக்கலாம் என்றுதலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும்…