தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 150 பேரும் கோவையில் 130 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,192 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,87,284…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 150 பேரும் கோவையில் 130 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,192 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,87,284…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 214 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 332 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 214 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை: கடுமையான மழை காரணமாக, கேரள மாநிலம் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. இதையொட்டி, கேரளாவுக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வரும்,…
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ.23,85,700 பணம் 4,870 தங்கம் உள்பட ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக லஞ்சஒழிப்புத்துறை தகவல் வெளியிட்டு…
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 6,676 மற்றும் மகாராஷ்டிராவில் 1,485 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 1,485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபி-யாக பதவி உயர்த்தப்பட்டு உள்ளனர். மேலும், 5 கூடுதல் டிஜிபி-க்கள் உள்ளிட்ட…
வாஷிங்டன் முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் கொலின் பவல் கொரோனாவால் உயிர் இழந்துள்ளார். அமெரிக்காவின் முதல் கறுப்பின அமெரிக்க வெளியுறவுச் செயலர் கொலின் பவல் பல வருடங்களாக…
சென்னை: அசைவ பிரியர்களுக்காக ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகஅரசு…
ஐபிஎல் டி-20 கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக வென்றது. துபாயில் நடந்த இறுதிப்பட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில்…
டெல்லி: லக்கிம்பூர் வன்முறையை கண்டித்தும், மத்திய அமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும் இன்று நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தியில் ரயில் மறியல் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இதன்…