சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 150 பேரும் கோவையில் 130 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,192 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,87,284 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,912 பேர் உயிர் இழந்து 26,37,284 பேர் குணம் அடைந்து தற்போது 14,570 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,52,920 பேர் பாதிக்கப்பட்டு 8,527 பேர் உயிர் இழந்து 5,42,619 பேர் குணம் அடைந்து தற்போது 1,774 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 130 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,45,099 பேர் பாதிக்கப்பட்டு 2,383 பேர் உயிர் இழந்து 2,41,188 பேர் குணம் அடைந்து தற்போது 1,528 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,70,566 பேர் பாதிக்கப்பட்டு 2,491 பேர் உயிர் இழந்து 1,66,997 பேர் குணம் அடைந்து தற்போது 1,077 பேர் சிகிச்சையில் உள்ளனர்.