3 மாதங்களுக்குள் பொது இடங்களிலுள்ள தலைவர்கள் சிலையை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை தமிழகத்தில் பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை 3 மாதங்களுக்குள் அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. தமிழகத்தில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டத்தில் கைனூர்…