சென்னை: 
சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் செயல் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  ஜெயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக டிஜிபியிடம் புகார் தெரிவித்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.