Month: May 2021

கொரோனா சிகிச்சை மையங்களாக மாறி வரும் சென்னை நகரின் முக்கிய பள்ளிகள்

சென்னை சென்னை நகரில் கொரோனா சிகிச்சை மையங்கள் நிரம்பி உள்ளதால் நகரில் உள்ள பல முக்கிய பள்ளிகளிலும் மையங்கள் அமைக்கப்படுகிறது. இரண்டாம் அலை கொரோனாவால் நாளுக்கு நாள்…

ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு: டேவிட் வார்னர் உள்பட சொந்த நாடு திரும்பிய 38 ஆஸ்திரேலிய வீரர்கள்..!!

டெல்லி: கொரோனா 2வது அலையின் தீவிரம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், போட்டிகளில் கலந்துகொண்ட வீரர்கள், நடுவர்க,ள வர்ணனையாளர்கள் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்…

ஆந்திராவில் மே 31ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…

அமராவதி: கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஆந்திராவில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார்.…

இந்தியாவுக்கு மிகப் பெரிய விநியோகமாக சீனா அனுப்பிய 3,600 ஆக்சிஜன் செறிவூட்டிகள்

டில்லி இந்தியாவுக்குச் சீனாவில் இருந்து 3600 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மிகப் பெரிய விநியோகமாக டில்லி அனுப்பட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று…

20 அமைச்சர்களுடன் மீண்டும் கேரள முதல்வராக 20ந்தேதி பதவி ஏற்கிறார் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரள மாநில சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று முதல்வர் பினராயி விஜயன், வரும் 20ந்தேதி 2வது முறையாக மாநில முதல்வராக பதவி ஏற்கிறார். அவருடன் மேலும்…

மாவட்ட நீதிபதி மரணம் எதிரொலி: மறு உத்தரவு வரும் வரை கீழமை நீதிமன்றப் பணிகள் நிறுத்தி வைக்க உத்தரவு…

சென்னை: நெல்லை மாவட்டத்தில் மாவட்ட நீதிபதி ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றப் பணிகள் மறுஉத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கப்படுகிறது…

தமிழக காங்கிரஸ் சட்டமன்றத் தலைவரை தேர்ந்தெடுப்பதில் தொடரும் இழுபறி…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.. இன்று நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்திலும் சலசலப்பு ஏற்பட்டதால் முடிவு எடுக்க முடியாமல் ஒத்தி…

மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்! ரஜினிகாந்த்

சென்னை: கொரொனாவை ஒழிக்க தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் , மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என…

இன்று நள்ளிரவு குஜராத்தில் கரையை கடக்கிறது ‘டவ் தே’ அதிதீவிர புயல்…

காந்தி நகர்: அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் அதிதீவிர புயலாக மாறி இன்று நள்ளிரவு குஜராத்தில் கரையை கடக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் நிதி உதவி! ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி: கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதிச்சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டும் நிதி…