Month: May 2021

உலகளவில் கொரோனா பாதிப்பு 16.42 கோடியாக உயர்வு, இதுவரை 34.04 லட்சம் பேர் பலி

ஜெனிவா: உலகளவில் கொரோனா பாதிப்பு 16.42 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை 34.04 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் உலக நாடுகளை மிரட்டி…

சென்னையில் இன்றுமுதல் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியாது! காவல்துறை அதிரடி…

சென்னை: சென்னையில் இன்றுமுதல் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியாது என பெருநகர சென்னை காவல்துறை அதிரடியாக அறிவித்து உள்ளது. சென்னையில் அதிகரித்து வரும்…

பிரபல மூத்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன் காலமானார்…

புதுச்சேரி: பிரபல மூத்த எழுத்தாளரும், ‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ எனப் புகழப்படுபவருமான கி.ராஜநாராயணனர் காலமானார். அவருக்கு வயது 98. வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் நேற்று…

பாசனத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு

சென்னை: பாசனத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டம் – ஆழியார் அணை இருந்தும் தண்ணீர் திறக்கப்படுகிறது.…

மருத்துவ நெறிமுறையிலிருந்து பிளாஸ்மா சிகிச்சை ரத்து

புதுடெல்லி: கொரோனா சிகிச்சையில் இருந்து, பிளாஸ்மா மாற்று சிகிச்சை நீக்கப்படும் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வரும் பிளாஸ்மா…

போக்குவரத்து வாகனவரி செலுத்த காலநீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை…

‘ரெம்டெசிவிர்’ மருந்து பெற இணையதளத்தில் பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகம்

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவிர்‘ மருந்து மருத்துவமனைகள் மூலமாகவே நேரடியாக வழங்கும் புதிய வசதி இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, உடலில்…

இ-பதிவு முறை அமலுக்கு வந்தது: ஆவணம் இல்லாவிட்டால் அபராதம்

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று முதல் இ-பதிவு நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து திருமணம், இறப்பு, சிகிச்சைக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் நபர்கள், மாவட்டத்தின் உள்ளே பிற…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 26,616, கர்நாடகாவில் 38,603 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 26.616 மற்றும் கர்நாடகாவில் 38,603 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 26,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

இன்று தமிழகத்தில் 5 அரசு அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை தமிழகத்தில் இன்று 5 அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. திமுக தலைவர்…