உலகளவில் கொரோனா பாதிப்பு 16.42 கோடியாக உயர்வு, இதுவரை 34.04 லட்சம் பேர் பலி
ஜெனிவா: உலகளவில் கொரோனா பாதிப்பு 16.42 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை 34.04 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் உலக நாடுகளை மிரட்டி…
ஜெனிவா: உலகளவில் கொரோனா பாதிப்பு 16.42 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை 34.04 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் உலக நாடுகளை மிரட்டி…
சென்னை: சென்னையில் இன்றுமுதல் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியாது என பெருநகர சென்னை காவல்துறை அதிரடியாக அறிவித்து உள்ளது. சென்னையில் அதிகரித்து வரும்…
புதுச்சேரி: பிரபல மூத்த எழுத்தாளரும், ‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ எனப் புகழப்படுபவருமான கி.ராஜநாராயணனர் காலமானார். அவருக்கு வயது 98. வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் நேற்று…
சென்னை: பாசனத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டம் – ஆழியார் அணை இருந்தும் தண்ணீர் திறக்கப்படுகிறது.…
புதுடெல்லி: கொரோனா சிகிச்சையில் இருந்து, பிளாஸ்மா மாற்று சிகிச்சை நீக்கப்படும் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வரும் பிளாஸ்மா…
சென்னை: கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை…
சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவிர்‘ மருந்து மருத்துவமனைகள் மூலமாகவே நேரடியாக வழங்கும் புதிய வசதி இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, உடலில்…
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று முதல் இ-பதிவு நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து திருமணம், இறப்பு, சிகிச்சைக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் நபர்கள், மாவட்டத்தின் உள்ளே பிற…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 26.616 மற்றும் கர்நாடகாவில் 38,603 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 26,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…
சென்னை தமிழகத்தில் இன்று 5 அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. திமுக தலைவர்…