Month: May 2021

தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 87.7 லட்சம் பேரின் விவரம்…

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 87,70,477 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று 30-5-2021 வரை தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்த 87.7 லட்சம் பேரில் கோவிஷீல்டு 75,05,377 பேருக்கும்…

ஒருவருக்கே இரு நிறுவன கொரோனா தடுப்பூசிகள் போடுவது குறித்து விரைவில் இந்தியாவில் சோதனை

டில்லி கோவிஷீல்ட் முதல் டோஸும் மற்ற மருந்து இரண்டாம் டோசுமாக ஒருவருக்கே போடுவது குறித்த சோதனை விரைவில் இந்தியாவில் நடக்க உள்ளது. இந்தியாவில் தற்போது மூன்று கொரோனா…

மகாராஷ்டிராவில் புது ஊரடங்கு விதிகள்

மும்பை மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு விதிகள் மாற்றப்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது இங்கு…

கொரோனா நிவாரண நிதி முதல் தவணை பெறாதவர்கள் ஜூன் மாதத்தில் பெற்றுக்கொள்ளலாம்! தமிழகஅரசு

சென்னை: கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ.2,000 பெறாதவர்கள் ஜூன் மாதத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள…

தமிழக அரசை பாராட்டிய சடகோப ராமானுஜ ஜீயர்….!

ஹாங்காங்கில் இருந்து விஷ்வ ஹிந்து பரிக்ஷத் சார்பில் பெறப்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை விருதுநகர் மாவட்ட மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் மடத்தில் நடந்தது…

அமெரிக்காவில் 6.1 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

நியூயார்க்: அமெரிக்காவில் இன்று 6.1 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. அமெரிக்காவில் அலாஸ்கா…

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பதவி இழக்கிறாரா?

ஜெருசலேம் தொடர்ந்து 12 வருடங்களாக இஸ்ரேல் பிரதமராகப் பதவியில் உள்ள பெஞ்சமின் நெதன்யாகு பதவியை இழக்கும் சூழல் உண்டாகி இருக்கிறது. இஸ்ரேல் பிரதமராக நீண்டகாலமாக தொடர்ந்து பெஞ்சமின்…

ரதீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தைத் தயாரித்து, நாயகனாக நடிக்கும் சித்தார்த்…..!

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் சித்தார்த். நடிகராக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் இருக்கிறார் சித்தார்த். ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில் ஜங் ஜக்’, ‘அவள்’ ஆகிய…

பாலியல் வழக்கு: ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் மனு தள்ளுபடி..!

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமின் மனுவை போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரபலமான…

‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில், துணிவு, வீர சாகச செயல்களில் ஈடுபடும் பெண்களுக்கு கல்பனா…