Month: May 2021

ரெம்டெசிவிர் மருந்து கடத்தல் கும்பல் சென்னையில் பிடிபட்டது : 7 பேர் கைது

சென்னை வங்க தேசத்தில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து கடத்தி வரும் கும்பலைச் சென்னை காவல்துறையினர் கண்டறிந்து 7 பேரைக் கைது செய்துள்ளனர் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தற்போது…

கொரோனாவால் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநிலப் பொருளாளர் மரணம் : திருமாவளவன் இரங்கல்

சென்னை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநிலப் பொருளாளர் கொரோனாவால் மரணம் அடைந்ததற்கு அக்கட்சித் தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைக் கட்சியின் முகமது யூசுஃப் மாநிலப்…

கோவாவின் மிகப்பெரிய கொரோனா மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் 75 பேர் மரணம்

பனாஜி கோவாவின் மிகப் பெரிய கொரோனா மருத்துவமனையான கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவம்னயில் ஆக்சிஜன் இல்லாமல் 75 பேர் உயிர் இழந்துள்ளனர். இரண்டாம் அலை கொரோனா பரவலால்…

அறிவோம் தாவரங்களை – தாமரை 

அறிவோம் தாவரங்களை -தாமரை தாமரை. (Lotus) பாரதம்,வியட்நாம் ஆகிய நாடுகளின் தேசியப் பூ! திருமகள்,கலைமகள் இருமகளின் இரு கைப் பூ! 5000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய பழமைப்பூ!…

இந்தியாவில் நேற்று 3,26,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 3,26,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,26,014 பேர் அதிகரித்து மொத்தம் 2,43,72,243 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.25 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,25,20,807 ஆகி இதுவரை 33,70,762 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,90,822 பேர்…

கொரோனாவை குழந்தைகளுக்கு புரிய வையுங்கள்

கொரோனாவை குழந்தைகளுக்கு புரிய வையுங்கள் =========== இரண்டாம் அலை கரோனா தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகக் காட்டப்படும் அவலங்கள், எரியூட்டப்படும் சடலங்கள், உயிருக்கான போராட்டங்கள்,…

ஜவகல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம்

ஜவகல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம் தகவல்கள்: ஊர்: ஜவகல் மூலவர்: ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் பிறசன்னதிகள்: ஸ்ரீவேணுகோபலன், 12ஆழ்வார்கள் கட்டியவர் : ஒய்சள ராஜா வீர…

முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- விஜயகாந்த்

சென்னை: முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,923, மேற்கு வங்கத்தில் 20,846 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 39,922. மற்றும் மேற்கு வங்கத்தில் 20,846 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 39,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…