Month: August 2019

போலி தேசபக்தியை உருவாக்கி மக்கள் மத்தியில் பிரச்சினையை தூண்டுகிறது மோடி அரசு! ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: கருணாநிதி முதலாண்டு நினைவுநாளையொட்டி நேற்று சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி குறித்த சில…

சென்னை விமான நிலையம் : வாகனங்கள் நுழைவுக் கட்டணத்தால் மக்கள் அதிருப்தி

சென்னை சென்னை விமான நிலையத்தில் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்குபவர்களை அழைத்துச் செல்ல வரும் வாகனங்களுக்கு…

முன் கூட்டியே பிறந்து பல நோய்கள் கண்டு மீண்ட குழந்தை

சென்னை எட்டு மாதத்தில் பிறந்த குழந்தைக்கு மூளை, இதயம் மற்றும் நுரையீரல் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுகுழந்தை பிழைத்துள்ளது. கட்டுமான நிறுவனத்தில் பணி புரியும் ரங்கநாதன் மற்றும் இல்லத்தரசியான…

இந்தியாவில் ஹிவாவேக்கு (Huawei) தடை விதிக்கக் கூடாது! சீனா எச்சரிக்கை

கடந்த ஜீீலை 10ம் தேதி இந்தியாவுக்கான தூதர் அழைத்து அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால் ஹிவாவே (Huawei) நிறுவனத்திற்குத் தடை விதிக்கக்குடாது என்றும் அவ்வாறு விதித்தால் சீனாவில் செயல்படும் இந்திய…

தனது ராஜ்யசபா உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய பிடிபி கட்சித்தலைவர் மெஹ்பூபா முடிவு?

புதுடெல்லி: முன்னாள் காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி தலைமை வகிக்கும் பிடிபி கட்சியின் 2 ராஜ்யசபா உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டுமென மெஹ்பூபா விரும்புவதாக காஷ்மீரிலிருந்து வரும்…

தொடர்ச்சியாக 25 முறை ஹஜ் பயணம் – பெங்களூரு முஸ்லீமின் சாதனை!

பெங்களூரு: தக்குல்லா கான் என்ற பெங்களூரு வாழ் முஸ்லீம் ஒருவர் இதுவரை மொத்தம் 25 முறை தொடர்ச்சியாக ஹஜ் பயணம் மேற்கொண்ட ஒரு அரிய வாய்ப்பைப் பெற்றவராக…

எது செல்லாத பந்து? – இனிமேல் மூன்றாவது நடுவரின் கண்காணிப்பில்?

ஷார்ஜா: காலை கோட்டிற்கு(crease) வெளியே வைத்து போடப்படும் செல்லாத பந்துகளை(no ball) இனி தொலைக்காட்சி நடுவரே(tv umpire) கண்டறிந்து தெரிவிக்கும் முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இதுதொடர்பாக…

தமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் விடுவிப்பு: ஆளுநர் உத்தரவு

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் நீக்கப்படுவதாக ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழக முதலமைச்சர்…

செவ்வாய் கிரகத்தில் களிமண் தாதுக்கள்! கியூரியாசிட்டி ரோவர் கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் களிமண் தாதுக்கள் இருப்பதாக கியூரியாசிட்டி ரோவர் கண்டுபிடித்து உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, செவ்வாய்க்கிரகத்தில் ஆராய்ச்சி செய்ய…

முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் மம்தா!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் முதலாவது ஆண்டு நினைவு தினமான இன்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி வளாகத்தில் கருணாநிதி திருவுருவச் சிலை…