Tag: with

ஊரடங்கு அமல் படுத்தியதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது: ராகுல் காந்தி

புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விஷயத்தில், மத்திய அரசு, தவறான நேரத்தில் தவறான முடிவை எடுத்துள்ளதாக, மற்ற நாடுகளின் வைரஸ் பரவல் வரைபடங்களை ஒப்பிட்டு, காங்கிரஸ் கட்சி…

5,462 படுக்கைகளுடன் உலகின் மிகப்பெரிய மருத்துவமனையாக பாட்னா மருத்துவமனை மாறும் – அரசு தகவல்

பாட்னா: பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை உலகின் பெரிய மருத்துவமனையாக, அதாவது 5540.07 கோடி செலவில், 5,462 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்ற பீகார் அமைச்சரவை…

நாளை விசாரணைக்கு வருகிறது  இந்தியா பெயர் மாற்ற கோரிய வழக்கு

புதுடெல்லி: இந்தியாவை பாரதம் என்றும் வார்த்தையாக மாற்றுவது குறித்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்தியாவை பாரதம் அல்லது ஹிந்துஸ்தான் என்று ஜனநாயக…

332 பயணிகளுடன் ரியாத்தில் இருந்து கிளம்பியது ஏர் இந்தியா விமானம்…

ரியாத்: திருவனந்தபுரம் செல்லும் ஏர் இந்தியா ஏஐ 928 விமானம், ரியத்தின் மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கிளம்பியதாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம்…

பச்சை நிற கருவுடன் முட்டையிடும் கோழிகள்; கேரளாவில் அதிசயம்

மலப்புரம்: கேரளா மாநிலம் மலப்பரத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்ட சில கோழிகள் இட்ட முட்டைகளின் கரு பச்சை நிறமாக இருப்பது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை…

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது வகுப்பறைகளில் சமூக விலகல்?…

புதுடெல்லி: பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது வகுப்பறைகளில் சமூக விலகல் கடைபிடிக்கப்படும் என்றும், 30 சதவிகித மாணவர்களுடன் வகுப்பறைகள் இருக்கும் என்றும் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்துள்ளார். கொரோனா…

தொழிற்சாலைகள் 50% ஊழியர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி….

சென்னை: நகர்ப்புறங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் 50% தொழிலாளர்களுடன் ஷிப்டுகளில் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மே 15 அன்று தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பிறப்பித்த ஜி.ஓ.,…

எந்த மாவட்டத்திலிருந்தும் சிறப்பு ரயில் இயக்க தயார்: பியூஸ் கோயல் தகவல்…

புது டெல்லி: நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.…

பிரியங்கா காந்தி உதவியால் சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளி….

புது டெல்லி: ஊரடங்கு காரணமாக தனது குடும்பத்துடன் நடந்தே சொந்த ஊருக்கு சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி உதவி செய்துள்ளார். இந்தியாவிலும்…

அமெரிக்க இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கும்: டிரம்ப்

வாஷிங்டன்: கொரோனாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்கா அதிபர் டிரம்ப்…