Tag: with

கர்நாடக எல்லையை மூடியது கேரள அரசு- பழிக்கு பழியா!

கர்நாடகா: கடந்த மார்ச் மாதம் கர்நாடக அரசு கேரள எல்லையை மூடியதால் பல இன்னல்களை சந்தித்த கேரள அரசு தற்போது காசர்கோட்டில் உள்ள கர்நாடக எல்லையை மூடி…

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் செவிலியர்களிடம் உரையாற்றினார் ராகுல்காந்தி 

புதுடெல்லி: உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் செவிலியர்களிடம் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. கொரோனா…

ஜூன் 30-க்கு பின் மராட்டியத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாது: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை : மகாராஷ்டிரத்தில் ஜூன் 30-ம் தேதிக்குப் பின் படிப்படியாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு…

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது அரசு…

புதுடெல்லி : பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பான் கார்டுடன்…

அமெரிக்க பொருளாதார வெற்றிக்கு வெளிநாடு தொழிலாளர்கள் காரணம்: அதிபர் ட்ரம்ப் உத்தரவுக்கு சுந்தர் பிச்சை அதிருப்தி

வாஷிங்டன்: வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஹெச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் மூலம் அமெரி்க்காவில் வேலைக்கு வருவதை தற்காலிகமாக நிறுத்திவைத்து அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு கூகுள் சிஇஓ…

சவூதி அரேபியாவில் வசிப்பவர்களுக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் ஹஜ் யாத்திரைக்கு அனுமதி

மெக்கா: சவூதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து உள்நாட்டு வெளிநாட்டினருக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகில் அதிக அளவில் நடைபெறும் புனித…

கடலூர், விழுப்புரம் எல்லைகள் முழுமையாக மூடப்படும் – புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரி: கடலூர், விழுப்புரம் எல்லைகள் முழுமையாக மூடப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனா தொற்று நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொளி…

முதல்வர்களுடன் பிரதமர் இன்றும், நாளையும் ஆலோசனை…

புது டெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் துணை நிலை கவர்னர்களுடன் இன்றும் நாளையும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை…

ஜூன் 16, 17ல் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய 5ஆம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. இருப்பினும் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு…

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் சில்லறை விற்பனை செய்வது இன்று முதல் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு மீன் வாங்கச் செல்வதைத் தவிர்த்து சில்லறை விற்பனைக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மீன் வாங்க வேண்டும் என, பொதுமக்களை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்…