Tag: with

தமிழகத்திற்கு முதல் கட்டமாக 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வந்து சேரும்: தலைமைச் செயலாளர் தகவல்

சென்னை: தமிழகத்திற்கு முதல் கட்டமாக 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வந்து சேரும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நிலவரங்கள்…

கேரளாவில் சிகிச்சை பெற்று பிரிட்டன் டூரிஸ்ட்கள் டிஜ்சார்ஜ்

கேரளா: கேரளாவில் சிகிச்சை பெற்று வந்த 7 பிரிட்டன் டூரிஸ்ட்கள் மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டனர். எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பிரிட்டனில்…

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியது…

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்…

ஊடரடங்கு உத்தரவால் மாசுக்கள் குறைந்து சுத்தமானதாக மாறிய காவிரி உள்ளிட்ட நதி

கர்நாடகா: கொரோனா தொற்றுநோயால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது, பழைய மைசூரு பிராந்தியத்தில் உள்ள காவிரி மற்றும் பிற நதிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது.…

பி.சி.ஜி தடுப்பூசி கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உதவும்: அமெரிக்க ஆய்வாளர்கள் கருத்து

புது டெல்லி: காசநோயிலிருந்து பாதுகாப்பதற்காக பிறந்த உடனேயே மில்லியன் கணக்கான இந்திய குழந்தைகளுக்கு வழங்கப்படும் பேசிலஸ் கால்மெட்-குய்ரின் (பி.சி.ஜி) தடுப்பூசி, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் உதவியாக…

கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு உதவிட திமுகவினருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு உதவிட வேண்டுமென திமுகவினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக…

மாநகரப் பேருந்துகளின் வருகையை அறிய புதிய ‘ஆப்’

சென்னை: மாநகரப் பேருந்துகளின் வருகையை அறிய விரைவில் செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 3,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதை நாள்தோறும் லட்சக்கணக்கானோா் பயன்படுத்தி…

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிர் போகும் ஆபத்து உள்ளது: லான்செட் ஆய்வில் தகவல்

பீஜிங்: ரத்தம் உறையும் பிரச்சினைக்காக மருத்துவமனனயில் அனுமதிக்கப்படும் வயதானவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்கி உயிரிழக்கும் ஆபத்து உள்ளதாக லான்செட் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. புதிய ஆய்வின்…

ஈரானுக்கு 58 இந்திய யாத்திரிகர்களுடன் சென்ற விமானம் காசியாபத்தில் தரையிறக்கம்

டெல்லி: ஈரானுக்கு 58 இந்திய யாத்திரிகர்களுடன் வந்த விமானம், காசியாபத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ.ஏ.எஃப் சி -17 இலிருந்து 58 இந்திய யாத்ரீகர்களின்…