Tag: with

திருப்பூரில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து , இன்றைய மது விற்பனைக்கு வெள்ளோட்டம்..

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒருவருக்கு எத்தனை குவாட்டர் வழங்கப்படும் என ஒலிபெருக்கி அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நிழற் குடையுடன் வரவேண்டும், தனிமனித இடைவெளியைப்…

கள்ளக்குறிச்சியில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அபிஜித் பனார்ஜியுடன் நாளை உரையாடுகிறார்…

புதுடெல்லி: டாக்டர் ரகுராம் ராஜனை தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அபிஜித் பனார்ஜியுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை உரையாட உள்ளார். இந்த பேச்சுவார்தையின் போது,…

கேரளாவில் முதல் முறையாக நவீன தொழில்நுட்பம் கொண்ட சோதனை கருவி அறிமுகம்

கொச்சி: கேரளா தனது முதல் வெப்ப மற்றும் ஆப்டிகல் இமேஜிங் கேமராவை செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் முகம் கண்டறிதல் தொழில்நுட்பத்துடன் சமூக தூரத்தை உறுதி செய்வதன்…

பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா; மகன் மகளுக்கும் கொரோனா பாதிப்பு…

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்ற சட்டகீழவையின் சபாநாயகருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில்…

தர்மபுரியில் கொரோனா பாதித்த டிரைவருடன் தொடர்பில் இருந்த நபர் போலீசில் ஒப்படைப்பு

தர்மபுரி: தர்மபுரியில் கொரோனா பாதித்த டிரைவருடன் தொடர்பில் இருந்த நபரை நரிப்பள்ளி அருகே பிடித்த பொது மக்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே…

அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்திய எம்.எல்.ஏ., வின் கணவரால் சர்சசை…

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் நடந்த கொரோனா தடுப்பு சம்பந்தமான ஆய்வுக் கூட்டத்தை எம்.எல்.ஏ., வின் கணவர் நடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா…

கொரோனா நீண்ட காலம் இருக்கப்போகிறது – உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்

ஜெனிவா: கொரோனா நீண்ட காலம் இருக்கப்போகிறது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா நம்முடன் அதிக நாட்கள் இருக்கப்போவதால் நாம் கடக்க…

சென்னையில் 2 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று ?

சென்னை: சென்னையில் 2 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலில், சென்னையில் தனியார் நாளிதழின் பத்திரிகையாளர்…

ஆந்திரா பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா சோதனை

ஆந்திரா: ஆந்திரா பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால்…