Tag: Will

ஆப்கானிஸ்தானில் உள்ள  தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தாலிபான்கள் அறிவிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் அங்கிருந்த தூதரகங்களை மூடிவிட்டன.…

மத்திய அரசின் மீன்வள மசோதாவைத் தமிழக அரசு எதிர்க்கும் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

சென்னை: மத்திய அரசின் மீன்வள மசோதாவைத் தமிழக அரசு எதிர்க்கும் என்று அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இந்திய கடல்சார் மீன்வள…

ஆக, 9 முதல் பதிவு செய்யும் நடைமுறை எளிமையாக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பத்திரப்பதிவு முறையானது படிப்படியாக எளிமைப்படுத்தப்படும் என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அப்போது பத்திரப்பதிவில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் சார் பதிவாளர்கள் மீது மட்டுமின்றி…

கோயில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் – அமைச்சர் சேகர் பாபு

சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில்…

இவ்வாண்டு 2 நிதிநிலை அறிக்கைகள் – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு, இவ்வாண்டு 2 நிதிநிலை அறிக்கைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு பிறகு…

புதிதாக 120 உழவர் சந்தைகள் – அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: தமிழகத்தில் புதிதாக 120 உழவர் சந்தைகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை யில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர்…

10,11, 12ம் வகுப்புத் தேர்வு  எழுதும் மாணவர்களுக்குப் பாடத்திட்டம்  விரைவில் குறைக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: 10,11, 12ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பாடத்திட்டம் விரைவில் குறைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அப்துல் கலாம் நினைவு…

சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் – அமைச்சர் ரகுபதி

சென்னை: சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி சிறைத்துறை அமைச்சர் ரகுபதி வேலூர் சிறையில்…

திருச்சியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் துவக்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: திருச்சி மாநகர பகுதிக்குள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ,திசைகாட்டும் வழிக்காட்டி என்கிற…

“வங்கிக் கணக்கு முடக்கப்படும்” என வரும் லிங்கை தொடவேண்டாம்- சென்னை போலீசார் எச்சரிக்கை

சென்னை: 10 நிமிடத்தில் அப்டேட் செய்யவில்லையென்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என செல்போனிற்கு வரும் மெசேஜ் லிங்கை தொடவேண்டாம் என சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம்…