Tag: WHO

கொரோனா தடுப்பூசி ஏற்றத்தாழ்வு நிறுத்தப்பட வேண்டும் – உலக சுகாதார நிறுவனம் 

ஜெனிவா: கொரோனா தடுப்பூசி ஏற்றத்தாழ்வு நிறுத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம், வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் (VOA) சமீபத்திய…

தண்ணீரை வேடிக்கை பார்க்க வந்து  கால்வாயில் விழுந்தவரைத் தேடும் பணி தீவிரம்

சென்னை: தண்ணீரை வேடிக்கை பார்க்க வந்து கால்வாயில் விழுந்தவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை,…

முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவருமான மு.க.ஸ்டாலின் – கமல்ஹாசன் 

சென்னை: முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவருமான மு.க.ஸ்டாலின் என்று ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

கல்லாறு பகுதியில் வெள்ளப்பெருக்கு: குளிக்கச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் தவிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கல்லாறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்கச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் தவித்து வருகின்றனர். மேலும், வழியில் இரண்டு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்…

உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் தடுப்பூசி மருந்துக்கு அங்கீகாரம்

ஜெனிவா இந்திய தயாரிப்பான கோவாச்க்சின் தடுப்பூசி மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அவசரக் கால அங்கீகாரம் அளித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரொனா இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து…

காவல்துறை வாகனம் மீது ஏறி நடனமாடிய இளைஞர்கள் 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காவல்துறை வாகனம் மீது ஏறி நடனமாடிய இளைஞர்கள் 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி…

முல்லை பெரியாறு அணை யார் கட்டுப்பாட்டில் உள்ளது? துரை முருகன் விளக்கம்

சென்னை: முல்லை பெரியாறு அணை முழுமையாகத் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…

42 நாடுகளுக்கு பரவியுள்ளது ஏ.ஒய்.4.2 உருமாறிய கொரோனா! உலக சுகாதார அமைப்பு தகவல்…

ஜெனிவா: ஏ.ஒய்.4.2 உருமாறிய கொரோனா இந்தியா உள்பட 42 நாடுகளுக்கு பரவியுள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்து உள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது.…

சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்ற 439 பேர் மீது வழக்குப் பதிவு

சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்ற 439 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஊரடங்கில் தளர்வு அளித்தாலும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை…

சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திய டிஜிபி சைலேந்திரபாபு 

சென்னை: சென்னையிலிருந்து திருவள்ளூருக்கு 45 கிலோ மீட்டர் சைக்கிளில் சென்ற டிஜிபி சைலேந்திரபாபு அங்குள்ள தீயணைப்புத்துறை அவ்வகத்தை ஆய்வு செய்தார். திருவள்ளூர் தாலுகா காவல் நிலையம் மற்றும்…