Tag: WHO

சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்பூட்டிகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் : உலக சுகாதார அமைப்பு

சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்பூட்டிகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில், சிறுவயதில் இருந்தே சர்க்கரை அல்லது செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவை தவிர்ப்பது மிகவும் நல்லது என்றும் கூறியுள்ளது. உடல் எடையைக் கட்டுப்படுத்த…

கொரோனா அவசர நிலை முடிவுக்கு வந்தது : உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும் நிலவி வந்த கொரோனா அவசர நிலை முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 2019 ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய தொற்று நோய் 2020 ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா…

காம்பியாவில் குழந்தைகள் இறந்த விவகாரம் இந்திய இருமல் மருந்து மீதான WHO குற்றச்சாட்டு ஆதாரமற்ற அவசர முடிவு…

2022 அக்டோபர் மாதம் காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மெய்டன் பார்மசியூட்டிகள் என்ற இந்திய நிறுவனம் தயாரித்து வழங்கிய நான்கு விதமான இருமல் மருந்து தான் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு குற்றம்சாட்டி இருந்தது. உலக சுகாதார அமைப்பின்…

ஐரோப்பா கண்டத்தில் இந்த ஆண்டு கோடை வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் பலி! உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: ஐரோப்பா கண்டத்தில் இந்த ஆண்டின் கடும்  கோடை வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக  உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. ஜூன்-ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்கள்,  ஐரோப்பாவில் அதிகஅளவில் வெப்பம் காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டி உள்ளது.…

கடந்த இரு ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைத்த கொரோனாவுக்கு ‘கும்பிடு’! உலக சுகாதார நிறுவனம் மகிழ்ச்சி தகவல்….

ஜெனிவா: கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை வாட்டி வதைத்து வந்த கொரோனா பெருந்தொற்று  முடிவுக்கு வருவதாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரஸ் அதோனம் தெரிவித்துள்ளார். இது உலக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு…

பாதிப்பு 35000ஐ கடந்தது; உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் குரங்கம்மை!

ஜெனிவா: உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்று தீவிரமாக பரவி வருவதாகவும், இதுவரை  35,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும். 20 சதவிகிதம் அதிகரித்து உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்துஉள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா தொற்றே…

குரங்கு அம்மை பரவல்: சர்வதேச அவசர நிலையாக அறிவிப்பு

லண்டன்: குரங்கு அம்மை பரவலை உலக சுகாதார அமைப்பு, சர்வதேச அவசர நிலையாக அறிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் தெரிவிக்கையில், உலகில், 70க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை பரவியுள்ளது. இது மேலும்…

உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் குரங்கு அம்மை நோய் 77 % அதிகரிப்பு! உலக சுகாதார நிறுவனம்…

ஜெனீவா:  உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் குரங்கு அம்மை நோய் 77% அதிகரித்து உள்ளது என்றும், 59 நாடுகளில் 6,000-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள்…

ராசிபுரம் விபத்தில் இருந்த காவலர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நடந்த விபத்தில் சிக்கி இறந்த இரண்டு காவலர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட் டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று இடங்களில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த…

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்றிய ராணுவ வீரர்கள்

குஜராத்: ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள துடாபூர் என்ற கிராமத்தில் நேற்றிரவு கூலித் தொழிலாளி தம்பதியின் 2 வயது மகனான சிவம், அருகிலுள்ள பண்ணை நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது அங்கிருந்த ஆழ்துளைக்…