6/7/2020 7AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 15லட்சத்தை தாண்டியது…
ஜெனிவா: உலக அளவில் இன்று காலை 7 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 1 கோடியே 15 லட்சத்தை கடந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,15,55,414 ஆக…
ஜெனிவா: உலக அளவில் இன்று காலை 7 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 1 கோடியே 15 லட்சத்தை கடந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,15,55,414 ஆக…
ஜெனீவா: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த தடை விதித்து உலக சுகாதார அமைப்பு நிறுத்தி வைத்தது. கொரோனா தொற்று நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள்…
பியாங்யாங் வட கொரிய நாட்டில் அனைத்துப் பள்ளிகளும் பாதுகாப்புடன் திறக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. வடகொரிய நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்த செய்திகள் எதையும்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா…
உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் ஜூன் 26 அன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, அஸ்ட்ராஜெனிகாவின் COVID-19 தடுப்பு மருந்து தற்போதைய நிலையில் சோதனைகள்…
சென்னை: நாட்டிலேயே அதிகப்பட்ச கொரோனா தொற்று சோதனை தமிழகத்தில்தான் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதுவரை 10லட்சம் பேருக்கு மேல் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.…
ஜெனீவா: கடந்த 24 மணி நேரத்தில் 1,83,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்…
சென்னை: நாட்டிலேயே அதிகப்பட்ச கொரோனா தொற்று சோதனை தமிழகத்தில்தான் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதுவரை 8,27,980 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு…
ஜெனிவா: கடந்த பத்து நாட்களில், ஒன்பது நாட்களில் 1,00,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஞாயிறன்று மட்டும் 136,000க்கும் மேற்பட்டோரை கொரோனா கிருமி தொற்றிவிட்டது,” என்று…
மேற்கு வங்கம்: அம்பன் புயலின் போது மீட்பு பணிகளை மேற்கொள்ள மேற்கு வங்கத்திற்கு அனுப்பப்பட்டவர்களில் 50-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 50 வீரர்களுக்கு…