Tag: WHO

கொரோனா: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சோதனைகளை மீண்டும் தொடங்க WHO பரிந்துரை

ஐ.நா. சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் விரைவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை வழங்குவதற்கு விரைவில் பரிந்துரை செய்ய இருக்கிறார்கள். WHO இதுவரை நிறுத்தி வைத்திருந்த…

அமெரிக்காவை சூறையாடி வரும் கொரோனா… பலி எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது…

நியூயார்க்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவின் கண்களில் விரைலைவிட்டு ஆட்டி வருகிறது. அங்கு கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக, பலியானோர் எண்ணிக்கை 1…

சென்னையிலிருந்து சேலத்திற்கு விமானத்தில் சென்ற 6 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னையில் இருந்து சேலத்திற்கு நேற்று விமானத்தில் சென்ற 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டு…

மீண்டும் கொரோனா உச்சத்தை அடையலாம் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா கொரோனா தொற்று மீண்டும் உச்சத்தை அடைய வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் சென்ற ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று…

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா: உலக சுகாதர நிறுவனம்

ஜெனிவா: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ்…

முதியோர்களே கவனம்: நீரிழிவு நோயாளிகளை குறி வைக்கும் கொரோனா…

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று நீரிழிவு நோயாளிகளை எளிதாக தாக்குகிறது, மற்றவர்களை காட்டிலும் 50 சதவிகிதம் எளிதாக தாக்கும் அபாயம் உள்ளதாகவும், இது உயரிழப்பை ஏற்படும் வாய்ப்பு…

அடங்குமா கொரோனா? நாம்… அடங்கிப்போவோமா?

கொரோனா… இன்று தனது ருத்ர தாண்டவத்தின் மூலம் உலக நாடுகளையே உலுக்கிக் கொண்டிருக்கிறது… இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல… கண்ணுக்குப்புலப்படாத இந்த கொரோனா வைரஸ் எனப்படும் நுண்ணுயிரி, உலக…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஷூ, சிலிப்பர்கள் வழங்கி உதவிய ஆளும் காங்கிரஸ் அரசு….

சட்டீஸ்கர்: சட்டீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு, மற்ற மாநிலங்களில் இருந்து, நடந்தே வந்தடைந்த ஏழைகளுக்கு ஷூ-க்கள் மற்றும் சிலிப்பர்களை வழங்கியுள்ளது. பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த…

தமிழகத்தில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு

சென்னை: கொரோனா பரவலையொட்டி ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடு உத்தரவுகள் அமலில் உள்ள நிலையில், பயணம் மேற்கொள்ளும் பொது மக்களுக்கு தமிழக அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்தில்…

சிறப்பு ரயிலில் மும்பையிலிருந்து  ஆந்திரா திரும்பிய 38  பேருக்கு கொரோனா

ஆந்திரா பிரதேசம்: மும்பையில் இருந்து ஆந்திராவுக்கு திரும்பிய 38 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரி அர்ஜா ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…