Tag: WHO

ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்ட இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு கார் பரிசு” -டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி: ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்ட இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு கார் பரிசு அளிக்க உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின்…

பா.ஜ.கவினர் எப்போதுமே ஒவ்வொரு விஷயங்களிலும் பல நிலைப்பாடு எடுக்கக்கூடியவர்கள் – கனிமொழி எம்.பி

தூத்துக்குடி: பா.ஜ.கவினர் எப்போதுமே ஒவ்வொரு விஷயங்களிலும் பல நிலைப்பாடு எடுக்கக்கூடியவர்கள் என்று கனிமொழி எம்.பி கடுமையாக சாட்டியுள்ளார். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி, தூத்துக்குடி மாவட்டம்…

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின்…

கொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.…

முத்தடுப்பு ஊசி : இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறைந்துவிட்டது உலக சுகாதார அமைப்பு தகவல்

குழந்தைகளுக்கு தொண்டை அடைப்பான், டெட்டனஸ், கக்குவான் இருமல் என மூன்று நோய்களும் வராமல் தவிர்க்க போடப்படும் முத்தடுப்பு ஊசி என்றழைக்கப்படும் டி.டி.பி (DTP) ஊசி போடுவது இந்தியாவில்…

கொரோனா தடுப்பூசி விரயம் குறைவு : ராஜஸ்தானுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி விரயம் மிகவும் குறைவாக உள்ளதற்காக உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது நாடெங்கும் கொரோனா பரவல் குறைந்து வருகின்றது என்றாலும் விரைவில்…

இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு நாளை முதல் பயணச்சீட்டு – போக்குவரத்து அதிகாரிகள் தகவல்

சென்னை: அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு நாளை முதல் பேருந்தில் பயணச்சீட்டுகள் வழங்கப்படும் என போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சராக கடந்த மே…

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை – தமிழக காவல்துறை

சென்னை: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. சிலர் சுய விளம்பரத்திற்காக…

நிறுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்தை தொடங்கி பேருந்தை இயக்கிய அமைச்சர்

அரியலூர்: நிறுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்ததுடன், பேருந்தை இயக்கி பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். அரியலூர் – ஆனந்தவாடி இடையில் நிறுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்தை…

மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வர மீனவர்களை விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை விரட்டியடித்தது. தமிழக மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து இலங்கை கடற்படை அட்டகாசம் செய்துள்ளனர்.…