சென்னை:
மிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது என்றும், இன்று வரை 2,00,79,887 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த தகவலில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய 184 வது நாளில் இந்த எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.