Tag: WHO

கள்ளக்குறிச்சி அருகே பரோட்டா சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பரோட்டா சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர் மாரடைப்பால் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 10வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில்,…

10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு

சென்னை: செப்டம்பரில் நடக்க உள்ள 10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு…

கொரோனா தொற்றால் மாணாக்கர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது! சவுமியா சுவாமிநாதன்

நீலகிரி: கொரோனா தொற்றால் மாணாக்கர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று கூறிய உலக சுகாதார அமைப்பின் தலைமை மருத்து விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில்…

மு.க. ஸ்டாலின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன் – நெல்லை கண்ணன்

சென்னை: வ.உ.சி.க்கு சிலை நிறுவப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு எழுத்தாளர் நெல்லை கண்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனாரின், 150வது பிறந்த…

நான் நலமுடன் இருக்கிறேன் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் 

சென்னை: நான் நலமுடன் இருக்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வருகிறார் சிகிச்சைக்காக…

சிறுவனைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்த இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுவனை, கட்டாயப்படுத்தி திருமணம் செய்த 19 வயது இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பொள்ளாச்சி பகுதியில்…

இந்தியாவில் கொரோனா முடிவை எட்டி உள்ளது : உலக சுகாதார அமைப்பு 

டில்லி கொரோனாவின் தாக்கம் முடிவை எட்டி உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் கூறி உள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு…

இந்தியாவில் கொரோனா அலை ஓயாது : உலக சுகாதார அமைப்பின் சௌமியா சுவாமிநாதன் தகவல்

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் கொரோனா அலை இப்போதைக்கு ஓயாது என்று கூறியிருக்கிறார். இந்தியாவின்…

அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக் கொண்டு அரசு அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய  பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி

சேலம்: அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக் கொண்டு அரசு அதிகாரிகளை ஆச்சரியத்தில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி தர்மலாஸ்ரீ ஆழ்த்தியுள்ளார். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள பேளூர்…

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அவசியமில்லை : உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி

டில்லி கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டியது அவசியம் இல்லை என உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார். நாட்டில் விரைவில் கொரோனா மூன்றாம்…