Tag: west bengal

விசாரணை செய்ய வந்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்த மேற்கு வங்க காவல்துறை

கொல்கத்தா கொல்கத்தா நகர காவல்துறை ஆணையர் ராஜிவ்குமாரை விசாரணை செய்ய வந்த சிபிஐ அதிகாரிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேற்கு வங்க மாநில அரசு சிபிஐ க்கு…

மேற்குவங்கத்தில் ருசிகரம்: ரோடுரோலரில் ‘மாப்பிள்ளை அழைப்பு’ (வைரல் வீடியோ)

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில், திருமணத்திற்கு முன்பு, மாப்பிள்ளை அழைப்பின்போது, ரோடு போடுவதற்கு பயன்படுத்தப்படும் ரோடு ரோலர் வாகனத்தில் மாப்பிள்ளை ஊர்வலமாக அழைத்து செல்லப்பபட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக…

மேற்குவங்க மாநிலத்தில் ஜன.19ந்தேதி எதிர்க்கட்சிகள் பேரணி.! ஸ்டாலின் பங்கேற்பு

டில்லி: பாஜகவுக்கு எதிராக களமிறங்கி உள்ள எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனவரி 19ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் கொல்கத்தாவில் நடைபெறும்…

பயிர் காப்பீடு அரசே செலுத்தும்: விவசாயிகளுக்கு மேற்கு வங்க முதல்வரின் புத்தாண்டு சலுகை

கொல்கத்தா: பயிர் காப்பீடு அரசே செலுத்தும் என்று மேற்கு வங்க விவசாயிகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புத்தாண்டு சலுகையாக அறிவித்து உள்ளார். இன்று செய்தியாளர்களிடம்…

மேற்கு வங்காளம்: வங்கியை சூறையாடிய பொதுமக்கள்!

கொல்கத்தா, பொதுமக்களுக்கு பணம் விநியோகம் செய்யாத வங்கிய வங்கியை பொதுமக்கள் அடித்து நொறுக்கி சூறையாடி னர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மாதம் 8ந்தேதி…

மேற்குவங்கத்தில் பரபரப்பு: ராணுவம் குவிப்பு கண்டித்து தலைமை செயலகத்தில் மம்தா உள்ளிருப்பு போராட்டம்

கொல்கத்தா, மேற்குவங்க மாநில தலைமை செயலகம் அருகே ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் மம்தா தலைமை செயலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மேற்குவங்க மாநிலத்தில்…

அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக சம்பளம்!

கல்கத்தா, மேற்கு வங்காளத்தில் மாநில அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தின் ஒரு பகுதி ரொக்கமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி…

சிங்கூர் நிலத்தில் விவசாயம்: மம்தா பானர்ஜி விதைகள் தூவி தொடங்கி வைத்தார்!

கல்கத்தா, சிங்கூர் விவசாய நிலத்தில், மீண்டும் விவசாயம் தொடங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விதைகள் தூவி விவசாயத்தை தொடங்கி வைத்தார்.. மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டு…

மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ மீது தாக்குதல்! மேற்குவங்கத்தில் பரபரப்பு!

கல்கத்தா, மேற்குவங்க மாநிலத்தில் அசன்சோலில் பாஜ நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மத்திய கனரகத் தொழில் துறை…

சிங்கூர் விழாக்கோலம்: விவசாயிகள் நிலம் அவர்களிடமே திருப்பி கொடுக்கிறார் மம்தா!

சிங்கூர்: டாட்டா நிறுவனத்தினரால் திருப்பி கொடுக்கப்பட்ட நிலத்துக்கான ஆவனங்களை விவசாயிகளிடம் இன்று ஒப்படைக்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி. இன்று நடைபெற இருக்கும் விழாவில். விவசாயிகளிடமிருந்து டாட்டா மொட்டார்ஸ்…