மெகா தடுப்பூசி 7 மணிநேரத்தில் 13.12 லட்சம் பேருக்கு தடுப்பூசி
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில் 7 மணிநேரத்தில் இதுவரை 13.12 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில் 7 மணிநேரத்தில் இதுவரை 13.12 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று…
கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் மூன்றாவது அலையில், குழந்தைகளும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில், சிறுவர்கள்…
சென்னை: தமிழ்நாட்டில், இன்று நடத்தப்பட்டு வரும் தடுப்பூசி சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 20 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்…
சென்னை: மாபெரும் தடுப்பூசி முகாமை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முழுவதும் இன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சுமார் 20…
டில்லி வங்க தேசத்துக்கு அதிக அளவில் கொரோனா தடுப்பூசி வழங்க இந்தியா உறுதி அளித்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். டில்லியில் வங்க தேச தூதரகத்தின் பங்களிப்புடன் பங்க…
கொரோனா வைரஸ் எனும் சார்ஸ் கோவ்-2 பல்வேறு உருமாறி உலக மக்களைத் தாக்கி வருகிறது. மெட்ரெக்ஸ்இவ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், தற்போது சி.1.2 என்ற புது…
மகாராஷ்டிர மாநிலம் புனே-வில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவாலா, தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகவே இரண்டு டோஸ் தடுப்பூசிகளுக்கு இடையிலான கால…
சென்னை இன்று கோவாக்சின் இரண்டாம் டோஸ் மட்டும் போடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. நாடெங்கும் விரைவில் கொரோனா மூன்றாம் அலை பரவலாம் என்னும் அச்சுறுத்தல் காரணமாக…
சென்னை இன்று சென்னைக்கு மேலும் 5,42,800 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்துள்ளன. கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு குறைந்து வரும் போதிலும் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு…
டில்லி கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து ஒருவரின் வாழ்நாள் முழுவதும் கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில் தற்போது இரண்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள்…