ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் : இந்தியா அனுமதி
டில்லி நேற்று ரஷ்யா ஒப்புதல் அளித்த ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு இந்தியா இன்று அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க உலகெங்கும்…
டில்லி நேற்று ரஷ்யா ஒப்புதல் அளித்த ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு இந்தியா இன்று அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க உலகெங்கும்…
டில்லி கோவிஷீல்ட் தடுப்பூசி இரு டோஸ்கள் போட்டுக் கொள்ளும் கால இடைவெளியை அதிகரிக்க அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் மிக…
மாஸ்கோ ஒரே டோஸ் கொரொனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பரவலைத் தடுக்க கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள்…
வாஷிங்டன் பிஃபிஸர் நிறுவனம் தயாரித்துள்ள 12 வயதானோருக்கான கொரோனா தடுப்பூசிக்கு அடுத்த வாரம் அமெரிக்காவில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா தாக்குதலில் அமெரிக்கா…
லண்டன் வரும் இலையுதிர் காலத்தில் பிரிட்டனில் உள்ள 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனில் தற்போது உருமாறிய…
ஹைதராபாத்: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியா வந்தடைந்தது. இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு…
சென்னை அப்பல்லோ மருத்துவமனை குழுமம் தங்கள் மருத்துவமனைகளில் நாளை முதல் 18 வயதானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது.…
சென்னை: கோவாக்சின் தடுப்பூசி கிடைக்காதவர்கள் மாநகராட்சி இணைய தளத்தில் பதிவு செய்யலாமென அறிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 2-ம்…
புனே கோவிஷீல்ட் மருந்து மாநிலங்களுக்கான கொள்முதல் விலையை ரூ.300 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அதார் புனேவாலா தெரிவித்துள்ளார். வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18…
டில்லி வரும் மே மாதம் 1 ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு வரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவல்…