சீரானது முடக்கப்பட்ட இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கு
புதுடெல்லி: முடக்கப்பட்ட இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கு சீரானது. நாட்டின் தட்பவெப்ப நிலை, மழை, புயல், சூறாவளி காற்று உள்ளிட்ட வானிலை நிலவரங்களை அவ்வப்போது…
புதுடெல்லி: முடக்கப்பட்ட இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கு சீரானது. நாட்டின் தட்பவெப்ப நிலை, மழை, புயல், சூறாவளி காற்று உள்ளிட்ட வானிலை நிலவரங்களை அவ்வப்போது…
ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழி கொண்டுவரப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற அலுவல் மொழி ஆய்வுக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். அமித் ஷா-வின்…
மும்பை இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக டிவிட்டரில் பிரத்தியேக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மற்ற எல்லா விளையாட்டுகளையும் விட கிரிக்கெட்டுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களைக் கவுரவிக்கும் வகையில்…
டெல்லி: இந்திய ஜனநாயகத்தில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களின் தலையீடு தடுக்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் விதிமுறையை மீறி முகநூலில் பிரசாரம் செய்வதாக மக்களவையில் பேசிய…
உக்ரைனுக்கு எதிரான போரில் இறங்கியுள்ள ரஷ்யா-வுக்கு பிட்காயின் மூலமாக நிதி கோரி பதிவு பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. சிறிது நேரம் கழித்து…
அகமதாபாத் அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கு தீர்ப்பு குறித்த சர்ச்சைக்குரிய கார்ட்டுனால் குஜராத் பாஜக டிவிட்டர் பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2008…
நொய்டா நடிகரும் பாஜக எம்பியுமான ரவி கிஷன் மீது காங்கிரஸ் பெண் நிர்வாகி பங்குரி பதக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாலிவுட் நடிகர்…
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்ததை அடுத்து, டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். 🇮🇳 pic.twitter.com/huBL6zZ7fZ…
சமூக வலைத்தளங்களில் பெண்களை குறிப்பாக இஸ்லாமிய பெண்களை இழிவாக சித்தரித்த விவகாரம் தொடர்பாக 21 வயது இளைஞர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், மாணவர்கள்…
சென்னை: அவதூறுகளைப் பரப்பிய பாகிஸ்தான் டிவிட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் இறப்பு குறித்து அவதூறுகளைப்…